Ummudaiyathu – உம்முடையது
இயற்கையெல்லாம்
உம் சொற்படி கேட்கும் – 2
புயல் காற்று எழும்பினது
உண்மைதான்
ஆனால் உம் சொற்கேட்டு
அடங்கினது உடனே தான் – 2
என்படகில் நீர் இருப்பதினால்
ஒருபோதும் முழ்கி நான்
போவதே இல்லை – 2
– வானமும்
செங்கடல் தடுத்தது உண்மைதான்
ஆனால் இரண்டாக பிளந்தது
என் முன்னே தான் – 2
என்னோடு நீர் இருப்பதினால்
இயற்கை கூட எனக்கு
வழிவிடும் – 3
– வானமும்
KeyWords: Christian Song Lyrics, John knox, Bethesda Ministries.