#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics Udaintha Sithaintha Pathiram – உடைந்த சிதைந்த பாத்திரம் Allwin Benat / 3 years 0 1 min read நான் உடைந்த சிதைந்தபாத்திரம் இயேசைய்யாஎன்னை கருவியாகபயன்படுத்தும் இயேசைய்யா – 2நீரின்றி வாழ்வில்லை நாதா – 4 – நான் உடைந்தமறுதலித்த பேதுருமனம்கசந்து அழுத நேரம் – 2உடைந்து போனபாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவுகோலைகையிலே கொடுத்தீர் – 2 – நான் உடைந்தசித்தம்போல உருவாக்கும்களிமண் நானைய்யா – 2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே – 2 – நான் உடைந்தஉயிர்ப்பிக்கும் ஜீவநதிஎன் தேவன் நீர்தானே – 2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும் உம் கையில் தானே – 2 – நான் உடைந்த Song Description: Tamil Christian Song Lyrics, Udaintha Sithaintha Pathiram, உடைந்த சிதைந்த பாத்திரம். KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Naan Udaintha Sithaintha Pathiram. Share: