24/04/2025
#Jeswin Samuel #Lyrics #Tamil Lyrics

Neerthanae – நீர்தானே

ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர் – 2

நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
{ இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாமே இயேசுவே }
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே இயேசுவே – 2

1. உதவா என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை
உருவாக்க வந்தவர் – 2

பலத்த கேடகமாய்
என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய்
என்னில் வாழ்பவர் – 2
நீர்தானே…

2. பயப்படாதே நான்
உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும்
என்னை நடத்த வல்லவர் – 2

புதிய வாக்குத்தம்
என்பேரில் தந்தவர்
சொன்னதைச் செய்யும்
வரை கைவிடாதவர் – 2
நீர்தானே…

Song Descripttion: Tamil Christian Song Lyrics, Neerthanae, நீர்தானே.
Keywords: Jeswin Samuel, Neerthane, Neerthaane, Oru Pothum Kaividathavar.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *