Naan Sirumaiyum – நான் சிறுமையும்
நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே – 2
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே – 2
நன்றி சொல்வேன்
என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே – 2
நன்றி நன்றி நன்றி ராஜா – 4
நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை – 2
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர் – 2
நன்றி நன்றி நன்றி ராஜா – 4
குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே – 2
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே – 2
நன்றி நன்றி நன்றி ராஜா – 4
பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர் – 2
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர் – 2
நன்றி நன்றி நன்றி ராஜா – 4
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Sirumaiyum, நான் சிறுமையும்.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol – 2, Nan Sirumaiyum Ezhimaiyum, Worship Songs, Christian Devoional.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol – 2, Nan Sirumaiyum Ezhimaiyum, Worship Songs, Christian Devoional.