03/05/2025
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Pareer Getsamane – பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடுகள் எனக்காகவே
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Um Rathame – உம் இரத்தமே

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே உம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமே சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே பாவிகள் நேசர் பாவி என்னை
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Kolkatha Mettinile – கொல்கொதா மேட்டினிலே

கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன்
#Good Friday Songs #Jolly Abraham #Lyrics #Tamil Lyrics

Paavikku Pugalidam – பாவிக்குப் புகலிடம்

பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
#Good Friday Songs #Lyrics #Premji Ebenezer #Tamil Lyrics

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலை

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால்
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் 1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
#Emil Jebasingh #Lyrics #Tamil Lyrics

Jeevikkiraar Yesu – ஜீவிக்கிறார் இயேசு

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று
#Lyrics #Tamil Lyrics #Vincent Samuel

Paralogame En Sonthame – பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Oru Thanthaiyai Pola – ஒரு தந்தையை போல

ஒரு தந்தையை போல என்னை தோளில் சுமந்தவர் ஒரு தாயினும் மேலாய் என்னில் அன்பு வைத்தவர் அவர் யார் யார் யார் தெரியுமா பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில்