02/05/2025
#Lyrics #Ravi Bharath #Tamil Lyrics

Belathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு  
#Lyrics #Ravi Bharath #Tamil Lyrics

Egipthilirunthu Kanaanukku – எகிப்திலிருந்து கானானுக்கு

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா
#Gersson Edinbaro #Lyrics #Tamil Lyrics

Deva Prasanname – தேவ பிரசன்னமே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் தேவனின் தூய அக்கினி
#Jolly Abraham #Lyrics #Tamil Lyrics

Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு அங்குமிங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை அழகாக படைச்சது யாரு 1. ஐயோ ஐயோ
#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics

Ahaa Ohonnu – ஆஹா ஓஹோன்னு

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4 கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார் நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும்
#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே

ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs #Tamil Wedding Songs

Aasirvathikkum Devan – ஆசிர்வதிக்கும் தேவன்

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Malaigal Ellam – மலைகளெல்லாம்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – 2 ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் –
#GJ Kiruba #Lyrics #Tamil Lyrics

Neer Solliyum – நீர் சொல்லியும்

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம் ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே பொய் சொல்ல நீர் மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரன்