02/05/2025
#D - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Pugalgintrom Ummaiye – புகழ்கின்றோம் உம்மையே

Scale: D Major – 2/4 புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் உம்மை
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Aarathippen Ummaiye – ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4 எனக்குள் ஜீவன் தந்து வாழ செய்பவரே அர்ப்பணிப்பேன் என்னையே ஆராதிப்பேன் உம்மையே சிங்காசனம் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் நீரே – 2
#Lyrics #Promodh Johnson #Tamil Lyrics

Dhayabarare En – தயாபரரே என்

தயாபரரே என் தயாபரரே வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன் உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும் என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1.
#Lyrics #Promodh Johnson #Tamil Lyrics

Anbin Naayagane – அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

En Devanal – என் தேவனால்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 4 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை – 2 பாலைவனமான
#Davidsam Joyson #Lyrics #Tamil Lyrics

Pathinayiram Peril – பதினாயிரம் பேரில்

பதினாயிரம் பேரில் சிறந்தவர் வெண்மையும் சிவப்புமானவர் எல்லா மதுரத்திலும் சுவையானவர் அழகே உருவானவர் என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Nallavar Enakku, நல்லவர் எனக்கு

Tamil Tanglish நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் – 2குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்கருத்தாய் என்னை நடத்துகின்றார் – 2கால்கள் இடறாமல் காத்தார்கன்மலைமேல் நிற்க்க செய்தார்
#Davidsam Joyson #Lyrics #Tamil Lyrics

Belanana En Yesuve – பெலனான என் இயேசுவே

பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா – 2 என்னை நிரப்புமே என்னை
#Davidsam Joyson #Lyrics #Tamil Lyrics

Ennaal Ontrum – என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் – 2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய்