உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன் உங்க இரக்கத்தாலே நிலை நிற்க்கிறேன் நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே கோடி நன்றி ஐயா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய் கலங்கி நின்ற
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே பாராச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ உன் உள்ளம் உடைந்ததோ என் பாவச்
என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே நான் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும்
Scale: E Major – 3/4 என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் கால்கள் இடறாமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார் நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் வேதம்