கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்ன மாற்ற
வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே தேனிலும் மதுரம் உம் முகமே வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய – 2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன்
வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசைய்யா எங்கள் வாழ்நாளெல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2 வறண்ட நிலங்களை வயல்வெளியாக்கிடுவீர் – 2 பாளான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்