வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே – 2 ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப்
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த
என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 வெட்கப்பட்டுப்போவதில்லை என் ஜனம் ஒருபோதும் – 2 உயர்வில் தடைகள் இல்லை எதிரிகள் அருகில் இல்லை வாதை உன்னில்
வழுவாமல் என்னை காத்திடும் அழகான தேவன் நீரே வானம் மேலே பூமியின் கீழே அளந்துவிட்டாலும் உம் அன்பை அளக்க என்னால் என்றும் முடியவில்லையே அன்பே உம்மை ஆராதிப்பேன்
இஸ்ரவேலே என் ஜனமே நீ கட்டப்படுவாய் அதை தடுக்கவும் முடியாது அதை இடிக்கவும் முடியாது பாழானதை பழுதுபார்த்து புதுப்பித்து கட்டுவேன் பாலைவனமாய் இருந்தாலும் பயிர் நிலமாக்குவேன்