இயேசுவின் அன்பை தியானிக்கையில் கண்களில் கண்ணீர் புரண்டோடுதே கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே பாவி என்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ இரண்டு
பூமி மகிழ்ந்திடும் நம் தேவனை வரவேற்று அழைத்திட சிங்காசனத்தில் வீற்று ஆளுவார் அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா் நம் ராஜனே மாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்
உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார் பெத்லகேம் தொழுவத்திலே தாழ்த்தப்பட்ட நிலையிலே மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2 வணங்கி அவரை
இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 4 1.பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவன்