அழாதே நீ அழாதே அழாதே என் செல்வமே உனக்காக நான் இரத்தம் சிந்தி உன்னை மீட்டுக்கொண்டேனே இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே அழுகை உன்னை சூழ்ந்துகொண்டதோ கை பிரயாசங்கள்
வெள்ளைக் குதிரையின்மேல் ஏறி வருகிறார் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா மகிமையின் தேவன் இயேசு எக்காளம் ஊதிட சேனைகள் தொடர்ந்திட யுத்த வீரனாய் சாத்தானை அழிக்க இயேசு
என் பிரியமே என் ரூபவதி என்ன வேணும் சொல்லு இயேசு மணவாளனின் இன்ப மார்பு போதுமே அதில் சாய்ந்துரவாடும் வாழ்வு வேண்டுமே முள்ளுகளுக்குள் லீலீ புஷ்பமும் நீதான்