துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால்
இயேசுவின் நாமம் இனிதான நமாம் இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார்
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறேடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள்
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் – 2 மனுஷர் என்னை மேற்க்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும் – 2 எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் நான்