28/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Unakkethiraana Aayuthanggal – உனக்கெதிரான ஆயுதங்கள்

  உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே நீ உயிரோடிருக்கும் வரையிலும் எதிர்ப்பவனில்லை உன்னை நான் காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல் காத்திடுவேன் உன்னை
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Ummaithan Nambi – உம்மைத்தான் நம்பி

  உம்மைத்தான் நம்பி வாழ்கிறேன் இயேசையா உம்மைத்தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசையா – 2 உலகமோ நிலையில்லை சார்ந்துகொள்ள இடமில்லை – 2 நித்திய கன்மலையே அசையாத
#Lyrics #Sam Jaideep #Tamil Lyrics

Kaatraga Asaivaadi – காற்றாக அசைவாடி

  காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சியிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே –  4 சேற்றில்
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Avar Yaarkkum Kadanali Alla – அவர் யாருக்கும் கடனாளி அல்ல

  அவர் யாருக்கும் கடனாளி அல்லஅவர் யாருக்கும் பாரமும் அல்லஅவருக்கு இணையாக ஒருவரும் இல்லைஅவரைப் போல் சிறந்தவர் இல்லை ஹா ஹா ஹா அல்லேலூயா ஹா ஹா
#Isaac Dharmakumar #Lyrics #Tamil Lyrics

Peranbae – பேரன்பே

இருளா இருந்தேன் மறைவில் வாழ்ந்தேன் தேடி வந்து காதலிச்சீங்க எதையும் நீங்க எதிர்பார்க்காம கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பே உங்க உயிரை பரிகாரமாய் தந்த
#Justin Samuel S #Lyrics #Tamil Lyrics

Kalayil Pookum Poo – காலையில் பூக்கும் பூ

காலையில் பூக்கும் பூ மாலையில் வாடிடுதே ஓடிப்போகும் நிழல் போன்றதுதான்  மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா!   உன்னை  சந்திக்கும் வேளை இதுதான்  சிந்திப்பாயா? ஓ மனிதா!
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Kattu puravin Saththam – காட்டு புறாவின் சத்தம்

Tamil Tanglish காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதேஎன் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதேமன்னவர் சிங்காரமாய் வருவாரென்றுஉம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும்
#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics

Endraikkum Ullavare – என்றைக்கும் உள்ளவரே

  என்றைக்கும் உள்ளவரே சிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே  உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில்
#Giftson Durai #Lyrics #Tamil Lyrics

En Iravo En Pagalo – என் இரவோ என் பகலோ

உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே – 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்