உம்மை போல யாரும் இல்லை என்னை என்றும் நேசிக்க உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் நிந்தனைகள், போராட்டம் பழி சொல்கள் அவமானம் எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும் உந்தன்
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம்மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5) 1. உம்மை போற்றிப்பாடுவேன் என்ஜீவன் இருக்கும் வரை – 2 எனக்கு நன்மை
1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே – 2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ
உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் – 2என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே உம் சமூகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே – 3
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையேஎங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரேவெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) இயேசைய்யா இரட்சகரேஇயேசைய்யா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறுபெரிய காரியங்கள்
1. காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா – 2நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா – 4
நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ – 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை