மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும்பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய் மாயையான உலகிலே
என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் – 2நான் நம்புவேன் நம்புவேன்உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையேநீர்தானய்யா – 2 ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா – 2என்னை கைவிடவில்லையையா –
உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி
மறவாமல் நொடியும் விலகிடாமல் என் கரங்கள் பற்றிகொண்டீரே !மறவாமல் நொடியும் விலகிடாமல் மார்போடு அனைத்துக் கொண்டீரே! நிகரில்லா சிலுவையின் அன்பதை மறந்து, நிலையில்லா உலகினை என் கண் தேட.. உலகின் மாயைகள் என்னை
புதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க களிப்பின் சத்தமும்மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கபண்ணீங்க துதியின் பாடலும் நாவுல வச்சி என்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஓஹோன்னு வாழ வச்சீங்க பொங்கி எழுந்த கடலின்
இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்1000 தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்1000தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை
மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது ஆலேலுயா ஆலேலுயா – 2 1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும் மணவாட்டியாய் உம்மை நான் காணஉயிர்ப்பியுமே என்னை