27/04/2025
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

En Nerukkathile – என் நெருக்கத்திலே

என் நெருக்கத்திலேகர்த்தரை கூப்பிட்டேன்அபயமிட்டேன் கர்த்தர் கேட்டாரேகூப்பிட்டேன் செவிகளில் ஏறிற்றே 1.துதிக்குப் பாத்திரரைதுதியினால் உயர்த்தினேன்ஆபத்து நாளினிலேஆதரவானாரே 2.இரட்சிப்பின் கேடகத்தால்வலக்கரம் தாங்கினீரேவிளக்கை ஏற்றினீரேவெளிச்சமாக்கினீரே 3.கைநீட்டி தூக்கினீரேபிரியம் வைத்ததினால்பெரியனாக்கினீரேஉமது காருண்யத்தால் Song
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

Vaathai Enthan Koodarathai – வாதை எந்தன் கூடாரத்தை

வாதை எந்தன் கூடாரத்தைஅணுகாது அணுகாதுபொல்லாப்பு எனக்குநேரிடாது நேரிடாதுஅவர் மறைவினாலேஅவர் நிழலினாலேஅவர் சிறகாலேஎன்னை மூடுவதால் 1.பாழாக்கும் கொள்ளைநோய்க்குதப்புவிப்பார்வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார்அவர் சத்தியமும்கேடகமும்அடைக்கலமாய் இருப்பதால் 2.வழியெல்லாம்என்னை காப்பாரேகையில் ஏந்தி கொண்டுபோவாரேபாதையெல்லாம் தூதர் கொண்டு காக்கும்படிஅனுப்பிடுவார்
#Lyrics #Samuel Dhinakaran #Tamil Lyrics

Avare – அவரே

இயேசுவே எனக்கிறங்கிடுமேஅழுதிடும் எந்தன் சத்தம் கேழுமேவடியும் எந்தன் கண்ணீர் துடைக்கஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 அவரே என்னை திரும்பி பார்த்தார்அவரே என்னை தூக்கி எடுத்தார்
#Godson GD #Lyrics #Tamil Lyrics

Ennil Anbaai Iruppavarae – என்னில் அன்பாய் இருப்பவரே

என்னில் அன்பாய் இருப்பவரேஎன்னோடு என்றும் வசிப்பவரே – 2உள்ளங்கையில் என்னை வரைந்துஒவ்வொரு நொடியும் காப்பவரேஎன்னில் நினைவாய் என்றும் தயவாய்கிருபை பொழியும் என் இயேசுவே நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்என்னில் அன்பாய்
#Lyrics #Samantha Eliana #Tamil Lyrics

Anaathi Snehathaal – அநாதி சினேகத்தால்

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் – 2விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால்
#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics

Ennodu Kooda – என்னோடு கூட

என்னோடு கூட நீங்க இருக்கணும்என் ஜீவன் பிரியும் நாள் வரையில்என் கூடவே நீங்க இருக்கணும் – 2உயிருள்ள நாட்களெல்லாம்உம்மோடு நடக்கணும்இயேசையா எந்தன் இயேசையா 1. என் கரம்
#Lyrics #Tamil Lyrics #Zac Robert

En Kaalangal – என் காலங்கள்

இயேசுவே – 4இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர்அல்பா நீரே ஒமேகா நீரேஎன் வாழ்க்கையின்துவக்கமும் முடிவும் நீர்தானே                   
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Kirubai Nirainthavarae – கிருபை நிறைந்தவரே

கிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே – 2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே – 2கிருபை நிறைந்தவரே கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே – 2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) 
#J.R. Selvin Singh #Lyrics #Tamil Lyrics

Kaiyai Thiranthal – கையைத் திறந்தால்

உயர்ந்தவரை துதிப்போம் – 2மகிமை அணிந்தவரை துதிப்போம் – 2மகத்துவரை துதிப்போம் – 2அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் – 2 1)  ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே உம்மை