உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனேஉம் கிருபையாலே நிலை நிற்கிறேனே என் ஏசுவே என்னோடு பேசுமே என் ஏசுவே என்னோடு பேசுமே என்னாலே ஒன்றும் இல்லைஎன் பெலத்தால் ஒன்றும் இல்லைஎன்
உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன்
என் ஜெபத்தை கேட்பவரேஎன் காலை கீதமேஇருளான வாழ்க்கையில் நீர் எந்தன் வெளிச்சமேநான் யாருக்கு அஞ்சுவேன் பகைவரின் முன்பாக என்னை நீர் உயர்த்தினீர்சோதனை வேளயில் நீர் எந்தன் கேடகமேநான்
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க
மறவார் இயேசு மறவார்ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார் – 2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார் – 2மனிதர்கள் அன்பு நிலை