ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிசனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே – 2 நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் – 2 என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய்
தேவனே என்னைத் தருகிறேன் உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் யாவையும் நீர் தந்ததால் உம்மிடம் திரும்ப தருகிறேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் உந்தனுக்கே தருகிறேன் எங்கள் ஆராதனை