அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே யெஹோவா யீரே – 4 1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தமும் சுகமாய் நடத்திடும்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா -2 1. இலாபமான அனைத்தையுமே
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2 1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின
என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின்