Download as ppt இராமுழுவதும் பிரயாசப்பட்டேன் ஒன்றுமகப் படவில்லை ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே வலையை விரிக்கின்றேன் நான் 1. இரவெல்லாம் கடலின் மேல் சுயத்தால் போராடினேன்
உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா சொல்ல சொல்ல இனிக்குதைய்யா அடோனாய் எங்கள் தெய்வமே ரபூனி நல்ல போதகரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயீ என்னைக் காண்பவரே தந்தையே
யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் இயேசுவே உம் சித்தம் செய்திட என்னை படைக்கிறேன் இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கணும் இன்னும் உமக்காய் எழும்பணும் உங்க கூட