காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன்
எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலும் எந்தநிலையிலுமே எந்தன்
Scale: F Major – 4/4 கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மைக் கூப்பிட்டேன் என்னைக் குணமாக்கினீர் எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் உபயோகியும்…. உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன் என்
அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத
வெட்கத்திற்க்கு பதிலாக ரெண்டதனைபலன் கொடுத்து சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்தீரைய்யா – 2 கண்ணீருக்குப் பதிலாக களிப்பை தந்தீரைய்யா – 2 தாழ்மையில் இருந்த என்னை கண்மலைமேல்