நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2 காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு என்றும் குருசதின் இரத்தம்
உந்தன் சமுகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன் உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும் உம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன் உம் நாமம்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கொப்பான தேவன் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் உமக்கு