பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என் இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என் இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் ஆசீர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா
Scale: G Major – 2/4 என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம் கிருபை என்னைத் தொடரும் மாண்புமிக்கவர் நீர்தானே மிகவும்
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ்