Scale: F Major – 6/8 குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின்
அன்று பிடித்த கரத்தை இன்றும் அவர் விடவில்லை நின்று காக்கும் கர்த்தரை என்றும் மறப்பதில்லை என்றும் காக்கும் கர்த்தரை நான் மறப்பதில்லை 1.என் இஷ்டம்போல் நடந்தேன் தன்னையே
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால்
இயேசுவே நீர் நல்லவர் -2 உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் -2 ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த
வாருங்கள் என் நேசரே (இயேசுவே) வயல் வெளிக்குப் போவோம் அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்கு கனியாய்க் கொடுப்பேன் 1. ஆராதனையில் கலந்து கொள்வேன் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்