துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை என்றும் ஆராதிப்போம் – 2 நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர் உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாரும்
காற்று வீசுதே தேசத்தின் மேலே ஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள் இயேசுவைப் போற்றி கெம்பீரமாய் பாடுங்கள் 1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும்
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை