01/05/2025
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Vallamai Vallamai Aaviye – வல்லமை வல்லமை ஆவியே

வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும் வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும் – 2 சாத்தானின் கோட்டையை முறியடிக்க வல்லமை தாருமே – 2 தேவனின்
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Kondaaduvom Naam – கொண்டாடுவோம் நாம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை – 4 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4 சந்தோஷமே இனி சந்தோஷமே சந்தோஷம் என்
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Thuthikku Paathirar – துதிக்கு பாத்திரர்

துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை என்றும் ஆராதிப்போம் – 2 நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர் உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாரும்
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Katru Veesuthe – காற்று வீசுதே

காற்று வீசுதே தேசத்தின் மேலே ஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள் இயேசுவைப் போற்றி கெம்பீரமாய் பாடுங்கள் 1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி
#Lyrics #Nataraja Mudhaliyar #Tamil Lyrics

Magilvom Magilvom – மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும்
#Lyrics #Nataraja Mudhaliyar #Tamil Lyrics

Entha Kaalathilum – எந்தக் காலத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும்
#Lyrics #Nataraja Mudhaliyar #Tamil Lyrics

Unnathamaanavarin Uyar – உன்னதமானவரின் உயர்

உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே – 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால்
#Lyrics #Moses Rajasekar #Tamil Lyrics

Ullamellam Uruguthaiya – உள்ளமெல்லாம் உருகுதையா

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை
#Lyrics #Moses Rajasekar #Tamil Lyrics

Maarum Ivvulaginile – மாறும் இவ் உலகினிலே

மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை மாறிடும் மனிதன் மாறிடுவான் மாறாத தேவன் இயேசுவன்றோ 1. பட்டது போதும் சுட்டதும் போதும் கண்ணீரும் போதும் கவலையும்