யார் வார்த்தையை நீ நம்புவாய் கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2 சுகமானேன் நான் அவர் வார்த்தையால் நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால் விடுதலையானேன் நான் அவர்
கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை
என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர் தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2) 1.என்மேல் அவர் கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம்
Scale: C Major – Select லேசான காரியம் உமக்கது லேசான காரியம் பெலனுள்ளவன் பெலனற்றவன் பெலமுள்ளவன் பெலனில்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்
அன்பராம் இயேசுவைப் பார்த்துக் கொண்டு இன்பமாக அவர் பாதையோட தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே! 2. துன்பப் பெருக்கிலே சோர்ந்திடாதே அன்பரறியாமல் வந்திடாதே கண்விழிபோல் நான் காத்திடுவேன்