Kirubasanathandai Odi – கிருபாசனத்தண்டை ஓடி
கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே – 2
உம் கிருபை
இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
– தடுமாற்றம்
என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே – 2
சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நினைத்திடுமே – 2
– கிருபாசனத்தண்டை
Song Description: Tamil Christian Song Lyrics, Kirubasanathandai Odi, கிருபாசனத்தண்டை ஓடி.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam Vol – 5, Christian Song Lyrics.