24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

Karthar Enakkaai Yaavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் -4
சொன்னதை செய்யும் வரை
அவர் என்னை கை விடுவதில்லை -2

கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே – 2

நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
என்ற பயமும் இல்லை – 2
                         -சொன்னதை

என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததை திரும்பவும்
தருவேன் என்றீரே – 2
                         -சொன்னதை

Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Enakkaai Yaavaiyum, கர்த்தர் எனக்காய் யாவையும்.
Keywords: Reenu Kumar, Joel Thomas Raj, Kanmalai – 4, Karthar Enakkai Yavaiyum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *