24/04/2025
#Lyrics #Ranjith Jeba #Tamil Lyrics

Innal Varayilum – இந்நாள் வரையிலும்


இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார் – 2
(நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார் – 2

யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம் – 2
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பன் – 2

ஆபத்து நாட்களில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம் – 2
கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் – 2
தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் – 3
 – யேகோவா ஷம்மா

அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை – 2
ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார் – 2
சேதம் இன்றியே காத்திடுவார் – 3
 – யேகோவா ஷம்மா


Song Description: Tamil Christian Song Lyrics, Innal Varayilumm, இந்நாள் வரையிலும்.
KeyWords:  Christian Song Lyrics, Ranjith Jeba, Innaal Varayilum, Innaal Varaiyilum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *