#Lyrics
#Ranjith Jeba
#Tamil Lyrics
Ennathaan Nernthalume – என்னதான் நேர்ந்தாலுமே
என்ன தான் நேர்ந்தாலுமே என் இயேசு என்னோடுதான் கஷ்ட பாடு பெருகிடினும் காக்கும் கரமது என்னோடு தான்
உங்க அழைப்பின் சேவையை பின்பற்றுவேன் நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன் இயேசய்யா – 3
1. தேவைகள் பெருகி கலங்கும் போது என் சார்பில் செயலாற்றுவீர் தோல்வியால் என் உள்ளம் சிதைந்திடும் போது உம் தோள்களில் இடம் தருவீர் – 2 உம்மை நம்பியுள்ளேன் உம்மை பற்றிக்கொள்வேன் – 2 ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர் – 2
2. போராட்ட அலைகள் என் மேல் அடிக்கையில் எனக்காக யுத்தம் செய்வீர் எதிரான நாவுகள் உள்ளத்தை உடைக்கையில் எனக்காக வழக்காடுவீர் – 2 என்னை அழைத்தவரே எந்தன் ஆதாரமே – 2 மீண்டும் எனக்காக வருபவரே – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Ennathaan Nernthalume, என்னதான் நேர்ந்தாலுமே. KeyWords: Christian Song Lyrics, Ranjith Jeba, Davidsam Joyron, Ennathan Nernthalumae.
VIDEO