24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

En Kanmalai Neere – என் கன்மலை நீரே

என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2

கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே – 2
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2
                                            – என் கன்மலை நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும்
என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2
                                              – ஆடிடுவேன்

 புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2
                                                 – ஆடிடுவேன்

Song Description: Tamil Christian Song Lyrics, En Kanmalai Neere, என் கன்மலை நீரே.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai – 4, Udainthu Pona Ennai, K 4.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *