07/05/2025

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர் – 2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே – 2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே         […]

Nantri Niraintha Ithayathodu – நன்றி நிறைந்த இதயத்தோடு

நன்றி நிறைந்த இதயத்தோடு நாதன் இயேசுவை பாடிடுவேன் – 2 நன்றி பலிகள் செலுத்தியே நான் வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2 என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர் என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர் – 2                                – நன்றி நிறைந்த 1. நான் நடந்து வந்த பாதைகள் […]

Vesaarina Manasey – వేసారిన మనసే

వేసారిన మనసే ఊగెనే చేజారిన స్తితికి చేరెనే ఏ గాయమైన మానదే నాకున్న బలము చాలదే (2) వినిపించు యేసు నీ స్వరం నడిపించు నీతో అనుక్షణం (2) || వేసారిన || కోరినాను శ్రేయమైన నీ ప్రేమనే తాళలేను లేశమైన నీ కోపమే భారము మోపకే లోపము చూడకే ఎన్నడు నీ కృప దూరము చేయకే || వేసారిన || వాడిపోదు శ్రేష్టమైన ఈ బంధమే వీడిపోదు ఆదరించే నీ స్నేహమే తోడుగా ఉండునే త్రోవను […]

Karalneerumen Hrudhayam Sagaram

Karalneerumen Hrudhayam Sagaram Thazhugan Varum Nadha Yeshuve Nee Vannananjaal theerumen Vyadhayarnna Vingal Jeevane – 2 Nee Mathramaanen Ashayum Aaswasamarulum Snehavum – 2                     – Karalneerumen Mridulamam nin Madhuranadham kettiduvaan Manasudanju kaathirippoo Ekhakkiyaai Nee Varu Nadhane neerumen prananil Mokshamaai Nirayumor Jeevanil Yen Prabhu         […]

Vizhi Moodiyum – விழி மூடியும்

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே நான் கொண்ட காயம் பெரியதே நான் கண்ட பலதில் அறியதே…2 நான் போகும் பாதை புதியதே ஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதே விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன் வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன் வனைந்தவர் உடைக்கல… என்னையும் மறக்கல… சீரமைப்பார் இவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதே […]

Vetri Sirantharae – வெற்றி சிறந்தாரே

வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே – 2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே – 2 ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2                    – வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கேம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் – 2 மிகவும் […]

Abishega Oliva Maram – ஆபிஷேக ஒலிவ மரம்

ஆபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவன் – நான் உம் -2 உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம்தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2                                 – […]

Ummai Pola Ratchagar – உம்மைப் போல இரட்சகர்

உம்மைப் போல இரட்சகர் ஒருவரும் இல்லை உம்மைப் போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மைப் போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மைப் போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றது என் கொம்பு உயர்ந்துள்ளது – 2 பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது இரட்சிப்பினால் கழிகூர்கின்றது – 2                                 […]

Kanmalaiyanavar – கண்மலையானவர்

(என்) கண்மலையானவர் தூதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு – 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2                      – என் கண்மலையானவர் ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் […]

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய்

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் – 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2                       – உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2 […]