06/05/2025

Azhathe Ne Azhathe – அழாதே நீ அழாதே

அழாதே நீ அழாதே அழாதே என் செல்வமே உனக்காக நான் இரத்தம் சிந்தி உன்னை மீட்டுக்கொண்டேனே இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே அழுகை உன்னை சூழ்ந்துகொண்டதோ கை பிரயாசங்கள் வீணாய் போகுதோ உன் மீட்பர் உயிரோடிருக்கிறார் உன் கடனை மாற்றுவார் உன்னை ஆசீர்வதிப்பார்                           – அழாதே நீ உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோ வீண் பழிகளால் நீ சோர்ந்து பொனாயோ […]

Vellai Kuthiraiyinmel – வெள்ளைக் குதிரையின்மேல்

வெள்ளைக் குதிரையின்மேல் ஏறி வருகிறார் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா மகிமையின் தேவன் இயேசு எக்காளம் ஊதிட சேனைகள் தொடர்ந்திட யுத்த வீரனாய் சாத்தானை அழிக்க இயேசு வருகிறார் அக்கினி ஜுவாலை கண்கள் என் ஆசை நேசர் வருகிறார் நீதியின் சூரியன் வருகிறார் கிரீடங்கள் மேல் ஜெய கீரீடங்கள் அணிந்து வருகிறார் – வெள்ளைக் இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம் என் உயிரான இயேசு வருகிறார் சத்தியமுள்ளவர் வருகிறார் கோடான கோடி குதிரைகள் சூழ வார்த்தை வருகிறார்   […]

Kerubeengal Seraabeengal – கேரூபீன்கள் சேராபீன்கள்

கேரூபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவ சாயல் கண்டேன் – 2 சிங்காசனத்தின் சாயல் கண்டேன் மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன் – 2 வச்சிரக்கல் போன்ற அழகைக் கண்டேன் யேகோவா தேவனின் பிரகாசம் கண்டேன் பரிசுத்தர் பரிசுத்தர் – 2 சேனைகளின் கர்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பரிசுத்தரே                              – கேரூபீன்கள் ஏழு ஆவிகளை அங்கு கண்டேன் […]

En Priyame – என் பிரியமே

என் பிரியமே என் ரூபவதி என்ன வேணும் சொல்லு இயேசு மணவாளனின் இன்ப மார்பு போதுமே அதில் சாய்ந்துரவாடும் வாழ்வு வேண்டுமே முள்ளுகளுக்குள் லீலீ புஷ்பமும் நீதான் ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான் – 2 என் நாமத்துக்காக நொருக்கப்பட்டவளும் நீதான் உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்கொண்டேனே                        – என் பிரியமே பள்ளத்தாக்கின் லீலீ புஷ்பம் இயேசுவே குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே – […]

En Aasai Neerthanaiyaa – என் ஆசை நீர்தானைய்யா

என் ஆசை நீர்தானைய்யா நேசரே என் ஆசை நீர்தானைய்யா என் நேசரே என் தெய்வமே என் ஆசை நீர்தானைய்யா சாரோனின் ரோஜா இவர் பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே காட்டு மரங்களுள் நேச கிச்சிலி மரமாம் என்மேல் பரக்கும் நேசக்கொடியும் அவரே – என் ஆசை நீர்தானைய்யா என் நேசர் வெண்மையானவர் அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் நேசரின் கண்கள் புறாக்கண்கள் அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள் – என் ஆசை நீர்தானைய்யா நான் எந்தன் நேசருடையவள் […]

Isravele Kartharai – இஸ்ரவேலே கர்த்தரை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் – 2 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கும் உண்டு                     – இஸ்ரவேலே 2. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை உள்ளம் கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப்பதில்லை […]

Elshaddai Enthan – எல்ஷடாய் எந்தன்

எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே எந்தன் வாழ்வின் பெலன் நீரே 1. காலைதோறும் கிருபை பொழியும் கிருபையே ஸ்தோத்திரம் உந்தன் நாமம் எந்தன் இன்பம் உமது செட்டை அடைக்கலம் 2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின எபனேசரே ஸ்தோத்திரம் எந்த நாளும் கூட இருக்கும் இம்மானுவேலே ஸ்தோத்திரம் 3. யேகோவா ராஃபா எந்த நாளும் எந்தன் பரிகாரி எந்த நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே […]

Maalika Muri Athinmel – മാളിക മുറി അതിന്മേൽ

മാളിക മുറി അതിന്മേൽ നിറച്ച സാന്നിദ്ധ്യമേ ഈ മൺകൂടാരത്തിലിന്ന് പൊതിയേണം സാന്നിദ്ധ്യമേ – 2 അളവൊട്ടും കുറഞ്ഞീടാതെ ആഴമായ് പതിഞ്ഞീടണേ – 2 യേശുവേ യേശുവേ – 2 പത്മോസിൻ ഏകാന്തതയിൽ ഇറങ്ങി വന്നതു പോലെ ആ മഹാനാദം കേൾക്കുമ്പോൾ ഞാൻ തന്നെ മാറീടുവാൻ – 2 ആദ്യനും അന്ത്യനും നീയേ കർത്താധി കർത്താവും നീയേ – 2 യേശുവേ യേശുവേ – 2 മറ്റൊന്നും അറിയുന്നില്ലേ ഞാൻ സാന്നിദ്ധ്യം അറിഞ്ഞീടുന്നേ മറ്റൊന്നും കാണുന്നില്ലേ ഞാൻ പൊൻമുഖം […]

Aarathanai Velaiyil – ஆராதனை வேளையில்

ஒரு நாள் இரவில் என் இயேசு என்னோடு பேசினார் பல நாள் இரவில் என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு தம் கைதட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – ஆராதனை வேளையில் மனம் கசந்து கசந்து அழும் வேளை மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே […]

Yesuve Irangume – இயேசுவே இரங்குமே

இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே – 3 இல்லாதவைகளை உருவாக்குவீர் புதிதானவைகளை திறந்திடுவீர் தடைகள் எல்லாம் தகர்த்திடுவீர் நீர் முடியாத காரியம் முடித்திடுவீர் – 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் – 2                              – இயேசுவே இரங்குமே எந்தன் பெலத்தால் முடியாதையா பராக்கிரமத்தாலும் முடியாதையா எந்தன் நினைவோ வீணானது […]