06/05/2025

Yehovah Thevane – யேகோவா தேவனே

யேகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே – 2 கன்மலையே கோட்டையே நான் நம்பும் தெய்வமே – 2 யுத்தங்கள் எனக்கெதிராய் பெரும் படையாய் எழும்பினாலும் – 2 எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது தஞ்சமாக நீர் வந்ததால் – 2 நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் – 2                           – யேகோவா துர்ச்சன பிரவாகங்கள் என்னை […]

Abatthu Velagalil – ആപത്തു വേളകളിൽ

ആപത്തു വേളകളിൽ ആകുല നാളുകളിൽ ആശ്രയിക്കാൻ നമുക്ക് യേശുവുണ്ട് ആശ്വസിപ്പാൻ അവന്റെ കരങ്ങളുണ്ട് – 2 പ്രിയ ജനമേ ഉണർന്നിടുക അവൻ വരുവാൻ ഇനി താമസമില്ല – 2 സന്തോഷിപ്പിൻ അവനിൽ സന്തോഷിപ്പിൻ അത്ഭുത വാനവനിൽ സന്തോഷിപ്പിൻ – 2 രോഗത്തിലേറെ നാം വലഞ്ഞിടുമ്പോൾ ശോക ദുഖങ്ങളാൽ മുറുക്കിടുമ്പോൾ – 2 ഓർക്കുവിൻ അവൻ നമ്മെ ചാരെയുണ്ട് വിശ്വസിച്ചീടുവിൻ അവൻ കൃപയിൽ – 2 പ്രിയ ജനമേ ഉണർന്നിടുക അവൻ വരുവാൻ ഇനി താമസമില്ല – 2 […]

Melanavarae – மேலானவரே

மேலானவரே என் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை அவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் – 2 1.அகதி இல்லை ஒருநாளும் குடியுரிமை தந்திட்டார் அடிமை இல்லை ஒருபோதும் பிள்ளையாக மாற்றினார் – 2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னை பிறக்க செய்தார் அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை வாழ செய்தார் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் – 2 2.தடைகள் இல்லை ஒருநாளும் வெற்றிகளை தந்தாரே தளரவில்லை […]

Kariyam Maruthalaai – காரியம் மாறுதலாய்

காரியம் மாறுதலாய் முடியும் நம் கர்த்தரின் கரமதை செய்யும் – 2 நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே – 2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட – 2 நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும் – 2 1.துதித்திட கதவுகள் திறக்கும் தூதர் சேனை வந்திறங்கும் – 2 கட்டுகள் யாவும் அறுந்திடும் கதவுகளெல்லாம் திறந்திடும் – 2                 […]

Ennodulla Nin – എന്നോടുള്ള നിൻ

1 എന്നോടുള്ള നിൻ സർവ്വനന്മകൾക്കായി ഞാൻ എന്തു ചെയ്യേണ്ടുനിനക്കേശുപരാ! – ഇപ്പോൾ 2 നന്ദികൊണ്ടെന്റെയുള്ളം നന്നേ നിറയുന്നേ സന്നാഹമോടെ സ്തുതി പാടിടുന്നേൻ – ദേവാ 3 പാപത്തിൽ നിന്നു എന്നെ കോരിയെടുപ്പാനായ് ശാപ ശിക്ഷകളേറ്റ ദേവാത്മജാ – മഹാ 4 എന്നെയൻപോടു ദിനംതോറും നടത്തുന്ന പൊന്നിടയന്നനന്തം വന്ദനമേ – എന്റെ 5 അന്ത്യം വരെയുമെന്നെ കാവൽ ചെയ്തിടുവാൻ അന്തികേയുള്ള മഹൽശക്തി നീയേ – നാഥാ 6 താതൻ സന്നിധിയിലെൻ പേർക്കു സദാ പക്ഷ വാദം ചെയ്യുന്ന മമ […]

Enni Enni Sthuthikkuvan – എണ്ണി എണ്ണി സ്തുതിക്കുവാൻ

1 എണ്ണി എണ്ണി സ്തുതിക്കുവാൻ എണ്ണമില്ലാത്ത കൃപകളിനാൽ ഇന്നയോളം തൻഭുജത്താൽ നിന്നെ താങ്ങിയ നാമമേ 2 ഉന്നം വച്ച വൈരിയിൻ കണ്ണിൻ മുമ്പിൽ പതറാതെ കണ്മണിപോൽ കാക്കും കരങ്ങളാൽ നിന്നെ മൂടി മറച്ചില്ലേ 3 യോർദ്ദാൻ കലങ്ങി മറിയും ജീവിതഭാരങ്ങൾ ഏലിയാവിൻ പുതപ്പെവിടെ നിന്റെ വിശ്വാസശോധനയിൽ 4 നിനക്കെതിരായ് വരും ആയുധം ഫലിക്കയില്ല നിന്റെ ഉടയവൻ നിന്നവകാശം തന്റെ ദാസരിൻ നീതിയവൻ Songs Description: Malayalam Christian Song Lyrics, Enni Enni Sthuthikkuvan, എണ്ണി എണ്ണി സ്തുതിക്കുവാൻ. KeyWords: Christian […]

Naan Kalanginathai – நான் கலங்கினதை

நான் கலங்கினதை கண்டவரே என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே என் உள்ளம் உடைந்த போது என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர் நான் நம்பிக்கை இழந்த போது என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர் என் வாழ்வே நீர்தானையா என் இயேசுவே என் தெய்வமே – 2 – நான் கலங்கினதை உம் சிறகுகளின் நிழலை தந்தீர் உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் – 2 பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம் இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம் […]

Kaariyathai Kaikoodi – காரியத்தைக் கைக்கூடி

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் – 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் – 2 அல்லேலூயா அல்லேலுயா காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் – 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே – 2 கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் – 2 […]