06/05/2025

Veeranam Daivamam – വീരനാം ദൈവമാം

വീരനാം ദൈവമാം രാജാധിരാജൻ ആകാശ മേഘങ്ങളിൽ വരുന്നിതാ – 2 നിർമല കന്യകയെ തന്നോട് ചേർപ്പാൻ സ്വർഗീയ സൈന്യവുമായി വരുന്നിതാ – 2 യേശുവേ നീ മാത്രം ആരാധ്യൻ ഹല്ലേലൂയാ ഞാൻ പാടീടും – 2 യേശുവേ നീ മാത്രം ഉന്നതൻ ഹല്ലേലൂയാ ഞാൻ പാടീടും – 2 നിൻ സ്വരം കാതുകളിൽ കെട്ടീടുമ്പോൾ ആനന്ദത്തോടെ ഞാൻ തുള്ളിച്ചാടിടും – 2 യേശുവേ നിൻ മുഖം കണ്ടിടുവാനായ് ആമോദത്തോടെ ഞാൻ പറന്നുയരും – 2 (യേശുവേ) ദൂതന്മാരൊപ്പമായ് […]

Unga Varugai – உங்க வருகை

உங்க வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில் நான் உம்மோடு வரணுமப்பா – 2 ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே                        – உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2 இன்னும் […]

Ee Thottathil – എൻ തോട്ടത്തിൽ

എൻ തോട്ടത്തിൽ പരിശുദ്ധനുണ്ട് നിചയമായും തൻ കാലൊച്ച ഞാൻ കേൾക്കുന്നുണ്ട് കാതുകളിലായി തൻ സൗരഭ്യം പറക്കുന്നുണ്ടീ അന്തരീക്ഷത്തിൽ തിരു സൗന്ദര്യം ഞാൻ ദർശിക്കുന്നേൻ കണ്ണുകളാൽ – ആത്മ കൃപയുടെ ഉറവിടമെ കൃപയുടെ ഉടയവനെ 2 കൃപ വേണം അപ്പ കൃപ വേണം അപ്പ കൃപ വേണം അപ്പ ഈ ഞങ്ങൾക്ക് രണ്ടു പേരിൻ നാമത്തിൽ കൂടുന്നിടത്തെല്ലാം എൻ സാന്നിധ്യം വരും എന്നവൻ ചൊന്നതല്ലയോ – അന്ന് 2 ഹാ! സന്ദോഷം നിറയുന്നുണ്ടെന് അന്ധരംഗത്തിൽ തിരു സാന്നിധ്യം മനോഹരം […]

El Elohe – एल एललोही

आश्रय करने वालो को लजित ना किया तेरी दया ने मुझे ना छोड़ा – 2 खाली हाथ मैं यहां तक आया तुने मुजको दो ढल बनाया – 2 एल – एललोही स्तुति करूंगा – 4 1.जख्मी मैं था, आंसू मैं बहाया खोया हुआ मुझे, ढूंढकर तु आया – 2 वाचा तुने मैरे साथ किया सब […]

Thirunama Keerthanam – திருநாம கீர்த்தனம்

திருநாம கீர்த்தனம் பாடாத நாவும் இருந்தென்ன பயனோ நாதா இறைவா உம் அன்பிற்கு சாட்சி சொல்லாத உதடுகள் எனக்கேன் நாதா நான் வாழ்வதும் எதற்கோ தேவா                                         – திருநாம 1. புலர்ந்திடும் நன்நாளில் பாடியறிவிக்கும் குயிலுடன் சேர்ந்து நான் உமை பாடுவேன் நதியதன் அலை பாயும் சங்கீதமேற்கொண்டு குளிர்காற்றில் […]

Thirunama Keerthanam – തിരുനാമ കീര്‍ത്തനം

തിരുനാമ കീര്‍ത്തനം പാടുവാന്‍ അല്ലെങ്കില്‍ നാവെനിക്കെന്തിനു നാഥാ അപദാനം എപ്പോഴും ആലപിച്ചില്ലെങ്കില്‍ അധരങ്ങള്‍ എന്തിനു നാഥാ ഈ ജീവിതം എന്തിനു നാഥാ – 2 പുലരിയില്‍ ഭൂപാളം പാടിയുണര്‍ത്തുന്ന കിളികളോടൊന്നു ചേര്‍ന്നാര്‍ത്തു പാടാം – 2 പുഴയുടെ സംഗീതം ചിറകേറ്റിയെത്തുന്ന കുളിര്‍ കാറ്റില്‍ അലിഞ്ഞു ഞാന്‍ പാടാം – 2                                       […]

En Belanagiya – என் பெலனாகிய

என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை – 2 1. என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை – 2 நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் – 2 அணைக்குதையா உம் கிருபை என்னை – 2                       – என் பெலனாகிய 2. நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான் – […]

Unnathamanavare – உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே உமக்கே எங்கள் ஆராதனை – 2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது – 2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால் வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே – 2                                – உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமே தாங்கி நடத்தும் நங்கூரமே – 2 குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம் கர்த்தாவே உம்மை […]