03/05/2025

Um Anbin Kayitraal – உம் அன்பின் கயிற்றால்

உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால் என்னை அணைத்தீர் எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர் கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர் 1.குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர் உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே 2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர் உம்மீது நம்பிக்கை வைத்தேன் ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் […]

You Raise Me Up – When I am down

When I am down, and, oh, my soul, so weary When troubles come, and my heart burdened be Then, I am still and wait here in the silence Until you come and sit awhile with me You raise me up, so I can stand on mountains You raise me up to walk on stormy seas […]

Kaappavare Ennai Kaappavare – காப்பவரே என்னை காப்பவரே

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே – 2 1. போக்கையும் வரத்தையும் காப்பவரே பொழுதெல்லாம் காத்து நடத்துமையா – 2 இரவும் பகலும் காப்பவரே எப்போதும் காத்து நடத்துமையா – 2 எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2. உறங்காமல் தூங்காமல் காப்பவரே உமக்காக வாழ உதவுமய்யா தீமைகள் விலக்கியே காப்பவரே தீயவன் செயல்களை முடக்குமையா – 2 தீயவன் செயல்களை முடக்குமையா- காப்பவரே 3. ஆவி […]

Neenga Mattum Illaathiruntha – நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால் என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – 2 உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால் மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் – 2 இயேசய்யா உம் அன்பு போதுமே என் நேசரே உம் கிருபை போதுமே – 2 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா – 2 அக்கினியில் நடந்த போது – கடும் – 2 எனை மீட்டது உம் கிருபையப்பா – 2 – நீங்க […]

Yesuvai Pol Azhagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர்

Scale: E Major – 2/4, T-115 இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை […]

Neer En Sontham – நீர் என் சொந்தம்

Scale: F Major – 4/4, T-90 நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் துன்பவேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தமே எனக்கு சூறைச்செடியின் கீழிலும் உம் சமுகம் என்னை தேற்றுமே – நீர் 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் என் நாவு வறண்டாலும் ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர் என் தாகம் தீர்க்க வல்லவர் – நீர் 2. நெறிந்த நாணலை முறிக்காதவர் மங்கி எரியும் திரியை அணையார் புலம்பலை களிப்பாய் மாற்றுபவர் விடுதலை […]

Thuthithu Paadida Pathirame – துதித்துப் பாடிட பாத்திரமே

துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் […]

En Anbar Yesu – என் அன்பர் இயேசு

என் அன்பர் இயேசு என்னை மீட்க பல பாடடைந்தார் – 2 என்ன பதில் செய்வேனோ என்னை தந்தேனே அவர் சேவையில் என் பிராணன் பலியாகட்டும் அலைந்தே பகலெல்லாம் பல நன்மை செய்தார் பொழுது இரவெல்லாம் நமக்காய் ஜெபித்தார் – 2 கண்ணுறங்கி சுபமோகமாய் இல்லை உணவும் சமயமில்லாமல் அவர் சேவை செய்தார்                    – என் அன்பர் இயேசு அவர் செய்தது போல ஊழியம் […]

Nee Ente Sarvavum – നീ എന്‍റെ സര്‍വവും

Malayalam നീ എന്‍റെ സര്‍വവും നീ എനികുള്ളവന്‍ നീ എന്‍റെ സര്‍വ്വവും എല്ലാറ്റിലും നിന്‍ ജീവന്‍ എന്‍ പേര്‍കായ് തന്നതിനാല്‍                   നീ എന്‍റെ സര്‍വവും എല്ലാറ്റിലും – 2 തേനിലും മധുരമായ് തേനിലും മധുരമായ് യേശു ക്രിസ്തു മാതുര്യമായ് രുചിച്ചു നോകി ഞാന്‍ കര്‍ത്തന്‍ കൃപകളെ                       യേശു ക്രിസ്തു […]

Ennullil Ennum Vasichiduvan – എന്നുള്ളിലെന്നും വസിച്ചീടുവാന്‍

Malayalam എന്നുള്ളിലെന്നും വസിച്ചീടുവാന്‍ സ്വര്‍ഗ്ഗ മണ്ഡപം വിട്ടിറങ്ങി – വന്ന ഉന്നതനാം തങ്ക പ്രാവേ നീ വന്നെന്നില്‍ എന്നും അധിവസിക്ക                     തങ്കച്ചിറകടി എത്രനാള്‍ കേട്ടിട്ടും ശങ്കകൂടാതെ നിന്നെ – തള്ളി സങ്കേതം ഞാന്‍ കൊടുത്തന്യര്‍ക്കെന്നോര്‍ത്തിതാ സങ്കടപ്പെട്ടിടുന്നു കര്‍ത്തനെ എത്ര അനുഗ്രഹങ്ങളയ്യോ നഷ്ടമാക്കി ഈ വിധം – ഇന്നും കഷ്ടത തന്നില്‍ വലയുന്നു ഞാനിതാ തട്ടിയുണര്‍ത്തേണമേ             […]