30/04/2025

A Book of David’s Sins! – தாவீதின் பாவங்களின் புத்தகம்!

ஒரு போதகர் தாவீதை குறித்தும்,  அவர் செய்த பாவங்களை குறித்தும் அதிகமாக பேசி வந்துள்ளார். ஒரு நாள் இவருக்கும் மற்றொரு போதகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த கருத்து வேறுபாட்டின் உச்சமாக, ஒரு புத்தகமாகவே தாவீதின் பாவங்கள் என்ற தலைப்பை கொண்டு எழுதி விட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத எண்ணம் உருவெடுக்க, ஒரு புத்தகம் எழுதி வெளியிடவும் செய்தார்.  அந்த புத்தகம், அவர் எதிர் பார்த்ததைவிட  விற்பனை ஆனது.ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும், வரவேற்பு அதிகமானதால், […]

Do women’s hair stumble? – பெண்களின் முடியால் இடறலா?

#முக்காடு.  பெண்களுக்கு கூந்தல் மற்றும் நீண்ட கூந்தல் ஒரு  சில நோக்கத்திற்கு உதவுகிறது. ஆனால் முடி உதிர்வு நம்மை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கிடும்  ஒரு விஷயம். ஆனால் கூந்தல்  உங்கள் மன உளைச்சல்களில் இருந்து மீட்க, நிம்மதியாக  உங்களை  வைத்திருக்க முடியும். சரி இது பெண்களுக்கு. ஆனால் ஒரு பெண்ணின் முடியில் ஒரு ஆண் உள்ளுணர்வு பாதிக்குமா? பெண்களின்  நீண்ட கூந்தல் ஆண்களுக்குள் ஒரு ஆரம்ப, உள்ளுணர்வு பதிலைத் தூண்டுகிறது. பரிணாம ரீதியாகப் பார்த்தால், சரி.  […]

The real gift – உண்மையான பரிசு

  ஒரு  மிக பெரிய போதகர் ஒரு கூட்டத்தில் ஒரு சாட்சியாய் ஒரு உண்மை கதையை இவ்வாறாக  கூறினார். ஒரு  ஆவிக்குரிய சபைக்கு போகின்ற வாலிப பெண் ஒரு குறிப்பிட்ட ஊரில்  வசித்து வந்தாள். அவள் மிகவும் திறமைசாலி மற்றும் அழகும் கூட. அந்த பெண்ணை ஒரு வாலிபன் நேசித்து வந்தான். அந்த பெண் போகும் போதும் வரும்போது அந்த பெண்ணை  பார்க்க நிற்பது, பேச முயற்சிப்பது என தொடர்ந்து அந்த பெண்ணிற்கு தொந்தரவு செய்து கொண்டே […]

Valentine (Church Online)

  VERSE 1: From Your sacrifice for the sake of all Redemption’s birth and relentless hope As the weight of grace crushed the face of love And You bled and died for Your enemies VERSE 2: To woo us back from death and woe  A valentine to a faithless world  Every wayward heart You pursue […]

Karthave Devargalil – கர்த்தாவே தேவர்களில் – Karthave Devanmaril Ninakku Thulyanayar – Yeshu Jaisa Koi Nahi – हे प्रभु देवताओं में

  Tamil கர்த்தாவே தேவர்களில்உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும்உமக்கொப்பானவர் யார்உமக்கொப்பானவர் யார் ?வானத்திலும் பூமியிலும்உமக்கொப்பானவர் யார் ?செங்கடலை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை நடத்தி சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர்தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்ஜனங்களை போஷித்தீரேஉம்மைப்போல் யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திடகன்மலையை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம் இன்றும் Song Description: Tamil Christian Song Lyrics, Karthave Devargalil, கர்த்தாவே தேவர்களில். KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Karthaave Thevargalil, Karthave Thevargalil. […]