Girl, Beware of modern male ewes – பெண்ணே, நவீன ஆண் ஏவாள்களுக்கு ஜாக்கிரதை
பெண்ணே!!! வேதத்தில் சொல்லப்படாத விடுதலை விடுதலைக்கு அடையாளமல்ல. விசுவாசிகளான பெண்கள் வேதவார்த்தைகளை மீறி நடப்பதற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றன. பெண்களே! . நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுவதற்கு தகுந்தவிதத்தில் வேதத்திற்கு அடங்கி அமைதலோடு நடந்து கொள்ளுங்கள். அடங்கி நடந்து கொள்ளுங்கள் என்று படிக்கும்போதே கோவம் வரும் உண்மைதான். ஆனால் ஆதியில் ஏவாள் செய்த அதே பாவத்தை தொடர்ந்து செய்து பழி தேடிக்கொள்ளாதீர்கள்.எந்த ஒரு தேவனுக்கு பிரியம் அல்லாத காரியத்தில் ஈடுபட்டு உங்களைக் கறைபடுத்திக் கொள்ளாதீர்கள். பெண்கள் சபையில் […]