30/04/2025

Engal Naduvile – எங்கள் நடுவிலே

எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே உம்மை நாங்கள் வரவேற்கின்றோம் எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும் எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமே வாசம் செய்திடும் தூயவரே சிங்காசனம் அமைக்கிறோம் வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரே உம்மை நாங்கள் பணிகிறோம் பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் பரலோகத்தில் வசிப்பவரே உந்தன் ராஜியம் […]

Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய்

  கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு குறைவும் நேர்வதில்லை 1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் – 2 எனது தேவைகள் எல்லாம் அறிவார் ஏற்ற காலத்தில் தந்திடுவார் – 2 அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே கிருபை தங்கிடுதே – 2 உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர் நாமத்தை உயர்த்திடுவேன் – 2 கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2 […]

Neram – நேரம்

உம் அன்பை கண்ட நேரம் புரியாமல் போன தருணம் விலகாமல் காத்து நிதமும் பார்த்து மிதமாய் கொஞ்சும் நேரம் அழகான காலைகள் புரியாத மாலைகள் வியந்து போனேன் செயல்கள் கண்டு மிதமாய் நடத்தும் நேரம் உம்மை நெஞ்சில் வார்த்த நேரம் மின்னல் மேகம் தோன்றும் நேரம் சுடராய் நெஞ்சில் தோன்றும் நேரம் நேரம் என் நெஞ்சில் ஏறும் உயரம் எங்கோ போகும் துயரம் என் வாழ்வில் மீண்டும் தோன்றும் நேரம் நேரம் உம் நினைவில் தோன்றும் நேரம் […]

Keniyundu Sookshikane – കെണിയുണ്ട് സൂക്ഷിക്കണേ

കെണിയുണ്ട് സൂക്ഷിക്കണേ  കരുതാതിരുന്നീടല്ലേ – 2 യേശു വരുന്നേ ആ വരവിന്റെ നാൾ നമുക്ക്  ഗുണമായി തീർന്നീടണേ  യേശു വരുന്നേ ആ വരവിന്റെ നാൾ നമുക്ക് കെണിയായി തീർന്നീടല്ലേ                                                                      […]

The way forward is not just a guide, – முன்னாக சென்று வழி காட்டும் வழி காட்டியாக மாத்திரம் அல்ல

  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தர் தம்மை வெளிப்படுத்தி காட்டும் பொழுது     முன்னாக சென்று வழி காட்டும் வழி காட்டியாக மாத்திரம் அல்ல நமக்கு பின்னாலே ஒரு பாதுகாப்பை தேவன்  வைத்திருக்கிறார் என்பதை உணர செய்கின்றார்   வேதத்தில்  இஸ்ரவேல்  ஜனங்கள் எகிப்தை விட்டு வனாந்திரத்தை கடக்கும் பொழுது அவர்களுக்கு வழிகாட்டும் படியாக பகலிலே மேகஸ்தம்பமாகவும்💨இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் வழிகாட்டினார்.ஏனென்றால் அவர்கள் கடக்கும் பாதை இது வரை கண்டிராத புதிய பாதையாய் இருந்தது.பிறந்தது முதல் […]

Awareness for girl children – பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு

  தயவு செய்து பெற்றோரே, உங்கள் பெண் பிள்ளைகளை எக்காரணம் கொண்டோ, எதற்காகவும் யாரையும் நம்பி எங்கும் அனுப்ப வேண்டாம்.ஆவிக்குரிய அண்ணனோ ஆவி அல்லாத அண்ணனோ, இசை வகுப்போ, சுற்றுளாவோ  அது உறவினர் வீடு முதல் சபை வரை. உதவியாயினும்,முக்கியமான காரியங்கள் ஆயினும் தனியாக அனுப்புவதை தவிர்க்கவும். தற்போதைய சூழ்நிலையில், அம்மாக்களாகிய நாம்  குழந்தையைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் கணவர், மாமியார், நண்பர்கள் மற்றும் சமூகம் உங்களை ஒரு வெறி பிடித்தவர் […]