என் மூச்சு காத்தான என் உருவமா உருவான உன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன் நொடி கூட மறக்காம உன்ன விட்டு பிரியாம நிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன் உன் கை விரல் புடிச்சி கூட வருவேன் காவலானாய் நான் நிற்பேன் உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் 1. ஆகாயம் போல நேசம் உன் மேல் போத்தி வச்சேன் ஆசை […]
பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும் அவர் ஒன்றே வழி என்றே கூருவோம் தேவனே நம்மை நடத்திடுவார் தேவை அறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் 2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார் இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார் எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் இயேசுவின் இரத்தத்தாலே […]
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே நீ உயிரோடிருக்கும் வரையிலும் எதிர்ப்பவனில்லை உன்னை நான் காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல் காத்திடுவேன் உன்னை கொண்டு மலைகளையும் குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன் ஏழு மடங்கு அக்கினியில் சேதமில்லாமல் காத்திடுவேன் ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓடச்செய்வேன் உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடை செய்ய யாருமில்லை சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய் சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் உனக்கெதிராய் எழுதப்படும் சட்டங்களை நான் மாற்றிடுவேன் உன்னைக் […]
உம்மைத்தான் நம்பி வாழ்கிறேன் இயேசையா உம்மைத்தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசையா – 2 உலகமோ நிலையில்லை சார்ந்துகொள்ள இடமில்லை – 2 நித்திய கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கப்பட்டு போவதில்லை நான் – 2 – உம்மைத்தான் நான் போகும் பயணம் தூரம் […]
காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சியிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே – 4 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்திருப்பீரே என் மேலே நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் – 2 – ஆவியானவரே ஆதரிக்கின்ற சுதந்திரவாளன் நீரே என்னை என்றுமே, தேற்றி நடத்துகின்றீரே எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெயித்தீரே (உயிரோடு எழுந்தீரே ) – […]
നന്മയല്ലാതൊന്നും ചെയ്തിടാത്തവൻ തിന്മയാകെവെ മായിക്കുന്നവൻ പാപമെല്ലാം മറക്കുന്നവൻ പുതുജീവൻ എന്നിൽ പകരുന്നവൻ യേശു യേശു… അവനാരിലും വലിയവൻ യേശു യേശു… അവനാരിലും മതിയായവൻ 1 ദൈവത്തെ സ്നേഹിക്കുമ്പോൾ സർവ്വം നന്മയ്ക്കായ് ഭവിച്ചിടുന്നു തിരുസ്വരം അനുസരിച്ചാൽ നമുക്കൊരുക്കിടുമവനഖിലം കൃപ നൽകിടുമെ ബലമണിയിക്കുമേ – 2 മാറാ മധുരമായ് മാറ്റിടുമേ;- 2 ഇരുൾ നമ്മെ മൂടിടുമ്പോൾ ലോക വെളിച്ചമായവനണയും രോഗികളായിടുമ്പോൾ സൗഖ്യ ദായകനവൻ കരുതും അവന്നാലയത്തിൽ സ്വർഗ്ഗനന്മകളാൽ(2) നമ്മെ നിറച്ചിടും അനുദിനവും;- 3 കണ്ണുനീർ താഴ്വരകൾ ജീവ ജലനദിയാക്കുമവൻ […]
നീയെൻ പക്ഷം മതി നിന്റെ കൃപ മതി നീയെന്റെ നാഥനല്ലോ-യേശുവേ നീയെന്റെ ദൈവമല്ലോ – 2 1 ആത്മമണാളനെ ആനന്ദ ദായകാ ആശ്വാസം നീ മാത്രമേ; വിശ്വാസ പാതയിൽ വീഴാതെ നിൽക്കുവാൻ നിൻ കൃപ ഏകണമേ – 2 2 എന്നിലും ഭക്തൻമാർ എന്നിലും ശക്തൻമാർ എത്രയോ പേർ വീണുപോയ്; എഴയാം ഞാൻ നിന്റെ സന്നിധിയിലിന്ന് നിൽക്കുന്നതും കൃപയേ – 2 3 കാത്തിരിക്കുന്ന നിൻ ശുദ്ധിമാൻമാരെല്ലാം കാഹളം കേട്ടിടുമ്പോൾ; കർത്താവാം കുഞ്ഞാട്ടിൻ പൊൻ മുഖം കാണുവാൻ […]
നീയെന്റെ രക്ഷകൻ നീയെന്റെ പാലകൻ നീയെന്റെ അഭയസ്ഥാനം നീറിടും വേളയിൽ നീ എനിക്കേകിടും നന്മയിൻ നീരുറവ 1 നീ ഞങ്ങൾക്കേകിടും നന്മകളോർത്തെന്നും പാടീടും സ്തുതിഗീതങ്ങൾ ആനന്ദഗാനങ്ങൾ ആകുലനേരത്തും പാടി ഞാൻ ആശ്വസിക്കും 2 കർത്താവിലെപ്പോഴും സന്തോഷിച്ചാർക്കുവിൻ സ്തോത്രയാഗം കഴിപ്പിൻ അവൻ സ്ഥിതി മാറ്റുമ്പോൾ യാക്കോബ് ഘോഷിക്കും യിസ്രായേൽ ആനന്ദിച്ചിടും Song Description: Malayalam Christian Song Lyrics, Neeyente Rakshakan, നീയെന്റെ രക്ഷകൻ. KeyWords: Christian Song Lyrics, Susan Joseph Mammoodu, Kester, Sujatha.