30/04/2025

Neer Nallavar – நீர் நல்லவர்

கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் நினைத்து துதிக்கின்றேனே – 2 துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர் இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர் – 2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் பெரியவர் என் வாழ்வில் போதுமானவர் 1. வருஷத்தை நண்மையினால் முடிசூட்டும் தெய்வமே  நன்றி நன்றி ஐயா  பாதைகள் எல்லாமே நெய்யாய் பொழிக்கிறது நன்றி நன்றி ஐயா  தனிமையின் வேளையில் துணையாக இருந்தீர் தள்ளாடி நடந்தேன் என்னை தாங்கிக்கொண்டீரே – 2 2. எனக்காக […]

Vazhi Thirakkume – வழி திறக்குமே

வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே – 2 வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே புதிய காரியம் செய்திடுவாரே 1. அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே – 2 எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா – […]

Theengil Neer En – தீங்கில் நீர் என்

தீங்கில் நீர் என் அடைக்கலம் தீவிரமாய் என்னை காத்திடும்  தீயோர்  அனுகாமல் அணைத்திடும்  தீமை தொடராமல் விலக்கிடும் இயேசுவே அடைக்கலம்  இயேசுவே காத்திடும் இயேசுவே அணைத்திடும்  இயேசுவே விலக்கிடும் 1.கூடாரத்தில் மறைத்து  மறைவினிலே வைத்து  எனக்காக இறங்கி  கன்மலை மேல் உயர்த்தும்  2. தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் வேளையிலும் எனக்காக வந்து சகாயம் செய்திடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Theengil Neer En, தீங்கில் நீர் என். KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Theengil […]

Kangal Thirakka Parkkuthu – கண்கள் திறக்க பாக்குது

  கண்கள் திறக்க பாக்குது என் மனசு உங்கள தேடுது விழுந்த பிறகும் உங்க கைகள் என்ன அணைக்குது ஏங்கி விலகி பொறுமை இல்ல கண்ணின் கனவும் விடியவில்ல ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி இருக்கும் மனசிது விடாம என்ன துரத்தும் தோல்வி நாட்களை உம் பாதம் தழுவி நானும் ஜெயிக்க பாக்குறேன் என் வாழ்வின் முற்றுப்புள்ளி, காற்புள்ளி ஆக்கத்தான் ஓடுறேன், தேடுறேன், தவிச்சு நிக்குறேன் என் இதய கதவை திறந்த எந்தன் சாமி இயேசுவே உம் […]

Thudhigal Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்

துதிகள் மத்தியில் வாசம்  செய்கிறீர் ஸ்தோத்திரம்  தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்  1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம்  என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்  காயப்படுத்தும் கள்வர் நடுவில்  காயங்கட்டும் கர்த்தர் உண்டு கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்                                     – துதிகள் மத்தியில் 2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம்  நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம்  அக்கினி நடுவே நடந்தாலும்  […]

Um Kirubai Pothume – உங்க கிருபை போதுமே

உங்க கிருபை போதுமே அது எனக்கு போதுமே  என் பெலவீனத்தில் உம்  பெலன் விளங்குமே         கிருபை எல்லாம் கிருபை          நான் நிற்பதும் நடப்பதும்         (நிலைப்பதும்) கிருபை  – அல்லேலூயா 1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை                          […]

Ilavasamaai Kirubaiyinaal – இலவசமாய் கிருபையினால்

இலவசமாய் கிருபையினால்  என்னை நீதிமானாக்கினீரே நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது  அப்பா உம் கிருபைதானே           நன்றி நன்றி ஐயா, கோடி நன்றி ஐயா 1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன் தேடி வந்தீரய்யா ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்  ஒருநாள் அறிவை தந்தீரய்யா கீழானதையல்ல மேலானதை நாடு என்று சொன்னீரய்யா                                – நன்றி […]

Sarvasrest Thu Sarvadhikari – सर्वश्रेस्ट ठु सर्वाधिकारी

  SARVASREST THU SARVADHIKAARI AAKASH HEI THERA SIMHASAN SARVASREST THU SARVADHIKAARI YEH PRUTHVI THERI CHARAN KI CHOKI SARVASREST THU SARVADHIKAARI PREM SWARUPI APNA YESHU SARVASREST THU SARVADHIKAARI KARUNA NIDHAN APNA YESHU   APNE HE VACHAN KE DWARA STHIR KAR MERE PAIRO KO KOI PAAP MUJH PAR PRABHUTHA NA KARNE DHE SHAITHAN KE YUKTHIYO KO TEEKH SE […]

Aaraadhinchedhamu Aathmatho – ఆరాధించెదము ఆత్మతో

  ఆరాధించెదము ఆత్మతో సత్యముతో కీర్తించెదము మా పూర్ణా హృదయముతో || 2 || పరిశుద్ధుడా… పరిశుద్ధుడా… మా స్వరముతో నిన్నే ఆరాధించేదం పరిశుద్ధుడా… పరిశుద్ధుడా… వేనోళ్లతో నిన్నే కీర్తించెదము నీ చేతులతో చేసిన ఈ దేహముతో నిన్నే మహిమా పరచెదము నీవు మాకు అనుగ్రహించిన ఈ ఆత్మతో నిన్నే కీర్తించెదము || 2 || ఆరాధనీయుడవు అతికాంక్షణీయుడవు మా స్తుతులకు పాత్రుడవు పరిశుద్దుడవు || 2 || పరిశుద్దుడా || భూమి మీద అంతటను వ్యాపించి […]