30/04/2025

Ennai Maatridume – என்னை மாற்றிடுமே

  Scale: D Minor – 4/4, T-100 என்னை மாற்றிடுமே உமக்கே பிரியமாய் தகுதி படுத்திடுமே உந்தன் சேவைக்காய்  என்னை உருவாக்குமே உம் சித்தம் போல் என்னை வரைந்திடுமே உம் விருப்பம் போல்                         – என்னை மாற்றிடுமே 1.உந்தனின் யோசனை பெரிதையா  என்னைக்கொண்டு உம் திட்டம்           உயர்ந்ததையா  மண்ணான என்னையும் நோக்குகிறீர்  தரிசனம் […]

Naam Gragikka – நாம் கிரகிக்க

நாம் கிரகிக்கக் கூடாத காரியங்கள் செய்திடுவார் நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் பெரியவர் எனக்குள் இருப்பதினால் பெரிய காரியங்கள் செய்திடுவார் ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே எவரையும் பெலப்படுத்த  உம் கரத்தினால் ஆகுமே மனிதனால் கூடாதது தேவனால் இது கூடுமே கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதினால் ஒருவரும் அசைப்பதில்லை நேர்த்தியான இடங்களிலே எனக்கு பங்கு கிடைத்திடுமே Song Description: Tamil Christian Song […]

Arpa Kaariyam – அற்ப காரியம்

அற்புதங்கள் செய்வது அற்ப காரியம் அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லை மழையையும் காண்பதில்லை ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே தண்ணீர் மேல் நடப்பதும் – என் கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே முடிந்துப் போன எந்தன் வாழ்வில் துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் […]

Manusharai Katti Izhukkum – மனுஷரைக் கட்டி இழுக்கும்

Scale: F Major மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே – 2 எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் – 2                                             – மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரே […]

Ennai Maravaa – என்னை மறவா

Scale: C Major – Select   என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே […]

Asaathiyangal – அசாத்தியங்கள்

அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே அசையாத மலை கூட அசைந்திடுமே அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே 1. நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னாக தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவரே 2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே என் கரம் […]

Sonnathai Seivaar – சொன்னதை செய்வார்

அவர் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் – 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2  1) பொறுத்தும் பாத்தாச்சு   வயசும் ஆகிப் போச்சு  கர்ப்பம் செத்துப் போச்சு   கண்ணீரும் பெருகிப் போச்சு பொறுத்தும் பார்த்து பார்த்து வயசும் ஆகிப்போகி  கர்ப்பம் செத்துப்போயி  கண்ணீரும் பெருகிப்போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ  -2 2) ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு  நெருக்கம் […]

Dhayavu – தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு – 2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே – 2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட […]

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

  கர்த்தரை தெய்வமாக கொண்டோர்  இதுவரையில் வெட்கப்பட்டதில்ல  அவரையே ஆதரவாய் கொண்டோர்  நடுவழியில் நின்றுபோவதில்ல  வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே  வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே  ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்  வெறுமையானதை முன்னறிந்ததால்  தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே  இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்  நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே  வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே  போகும் வழியெல்லாம் உணவானாரே  வாக்குத்தந்த […]

Nantri Yesuvae – நன்றி இயேசுவே

நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே 1.கால் தடுமாறாமல்  கண்ணீரில் மூழ்காமல் கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்  இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் இம்மா நேசம் நீர் காண்பிக்க  என்னில் ஒன்றும் இல்லையே உம் அன்புக்கினை இல்லையே 2.தீங்கொன்றும் அணுகாமல்  தீபம் அனணயாமல் திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்  உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் […]