30/04/2025

Ontrumillamale Nintra Ennai – ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2 உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் […]

Thadam Maari Ponen – தடம் மாறிப் போனேன்

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில். இடறி விழுந்தேனே நான், சேற்றில். கரையேற வலுவும் இல்லை. பலமுறை முயன்றும் வீழ்ந்தேன். வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. பெரும்பாவியாய், நெடுங்காலமாய் உம்மை விட்டு நான் ஓடிப்போனேன். அழகீனமாய், பெலவீனனாய் உம்மில் திரும்பிட நான் நாணினேன் – 2 மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி தந்தீரே . பாதையில் ஒளி […]

Kaariyam Vaaikkum – காரியம் வாய்க்கும்

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – 2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2                     […]

Enthan Yesu – எந்தன் இயேசு

எந்தன் இயேசு நடக்கின்றார் கால்கள் தள்ளாடி நடக்கின்றார் எந்தன் இயேசு நடக்கின்றார் சிலுவை சுமந்து நடக்கின்றார். கொல்கதா மலையில் தவழ்கின்றார் கொடிய பாவம் சுமக்கின்றார் – 2 ஈட்டிகள் விலாவில் பாய்ந்ததோ இரத்தமும் தண்ணிரும் வடிந்ததோ             – எந்தன் இயேசு பொன்னிற மேனியும் துவலுதோ கால் கரத்தில் ஆணி பாய்ந்ததோ – 2 சிரசில் முள் முடி தாங்கினார் அழகு நிறைந்த எந்தன் ராஜா – 2   […]

Pudhu Vaazhvu – புது வாழ்வு

புது வாழ்வு மணவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு நீர் எந்தன் உயிர் சொந்தமே  – 2 நீர் எந்தன் உயிர் சொந்தமே – 2 உமை போற்றி புகழ் பாடி உம் சித்தம் நிறைவேற்றி உம் நாமம் உயர்த்திடுவேன் – 3                  – புது வாழ்வு தாயின் கருவில் தோன்றும் முன்னே நீர் என்னை தெறிந்தது எடுத்திர் – 2 உறங்காமல் தூங்காமல் உம் […]

Saronin Roja – சாரோனின் ரோஜா

சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்.. திராட்சை ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் – 2 அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன் எருசலேம் குமாரத்தி எனக்கு பிரியமான ரூபவதி ரூபவதியே என்னை இழுத்துக் கொள்ளும் உன் பின்னே ஓடி வந்தேன் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன் – 2 உமக்குள் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன்         […]

Deva Prasannam – தேவ பிரசன்னம்

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம் ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம் – 2 நான் நடக்கும் போதும் உறங்கும் போதும் விழிக்கும் போதும் என்னை முடிய பிரசன்னம் – 2                       – தேவ பிரசன்னம் என் பாதை மாறாமல் ஒரு சேதம் அணுகாமல் நான் விழுந்து விடாமல் என்னை காத்த பிரசன்னம் – 2 நான் பாடும் போதும் […]

Kirubai Purindhenai – Nambi Vandhen – Yesuvaye Thudhi Sei – Endhan Anbulla

  Scale: E Major – 4/4, 8-Beat கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து – 2 வரில்நரனாகிய மா துவின் வித்து! – 2 – கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு – 2 எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – 2 – கிருபை நம்பி வந்தேன் […]

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை – 2 தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை                   – மகா மகா 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2 கொள்ளைநோய் விலகணும் ஜனங்கள் வாழணும் உம் நாமம் உயரணுமே – 4 உம் இரக்கம் உம் […]

Aathmavinal – ആത്മാവിനാൽ

അഭിഷേകത്താൽ എന്റെ ഉള്ളം നിറയും ആത്മാവിനാൽ എന്നെ വഴിനടത്തും – 2 എന്റെ യേശു എന്നിക്കായ് ജീവൻ തന്നതാ-ൽ ഞാൻ, ഹലേല്ലുയാ പാടി വാഴ്ത്തുമേ – 2 ലോക ദുഖങ്ങൾ എന്നെ തളർത്തു കില്ലാ….. എൻ സ ങ്കടങ്ങൾ എന്നെ വിഴുങ്ങുകില്ല – 2 നരയോളം ചുമക്കാ മെന്നരുളിയതാൽ ഞാൻ തെല്ലു മേ ഭയപ്പെടില്ല – 2 ലോകമെന്നികെതിരായ് ഉയർന്ന് നിന്നാലും, പാപം എന്നെ വീഴ്ത്തു വാൻ നോക്കിയെന്നാലും – 2 ലോകത്തെ ജയിച്ച എൻ യേശുവുള്ളതാൽ […]