29/04/2025

Mayaiyaana Vazhkkaiye – மாயையான வாழ்க்கையே

மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும்பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய்  மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே  காண்கின்ற உலகம் கரைந்தே போகும் காண பரலோகம் நித்தம் என்றும்இருக்கும் நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தைநித்தியதில் சேர்த்திடு   மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று இயேசுவின் வாக்கு அசையாத தேக்கு மாறாத இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடுநிறைவேறும் வாக்குகள் கண்களால் பார்த்திடு Songs Description: Mayaiyaana Vazhkkaiye, மாயையான […]

En Jeeva Natkalellam – என் ஜீவநாட்களெல்லாம்

என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் – 2நான் நம்புவேன்  நம்புவேன்உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையேநீர்தானய்யா – 2  ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா – 2என்னை கைவிடவில்லையையா – 2                                    – நான் நம்புவேன்  ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர் – 2 உம் தோளில் என்னை சுமந்தீர் – 2      […]

Viwaasathaal Ellaam – വിശ്വാസ്തൽ എല്ലം

വിശ്വാസ്തൽ എല്ലം എല്ലം സദ്യവിശ്വാസികൾ ദൈവ മഹത്വം കാണും – 2വിശ്വാസമോ ആശയിൻ ppരപ്പുംകാന കാര്യത്തിന്റെ നിശ്ചയവും – 2                                  – വിശ്വാസാതൽ 1) ബ്രാഹം യാഹോവയിൽ വിശ്വാസിച്ചുദൈവവും അതു നീതിയും കണക്കിട്ടല്ലോ – 2ആശയ്ക്ക് വിരോധമായ ആശയോട്വിശ്വശിച്ചു അനുഗ്രഹം പ്രാപിച്ചു – 2                […]

Oottrum – ஊற்றும்

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே – 2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே– ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே – 2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட – 2– ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட – 2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட – 2– ஊற்றும் புயல் காற்றாய் […]

Yesuvin Rathamae – இயேசுவின் இரத்தமே

உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமே What Can Wash Away My SinsNothing But The Blood Of JesusWhat Can Make Me Whole AgainNothing But The Blood Of Jesus Oh Precious Is The FlowThat Makes Me White As Snow – 2No […]

Padaithavarey – படைத்தவரே

ஆதியும் அந்தமும் ஆனவரேஅகிலம் படைத்து ஆள்பவரே – 2     உம்மை அல்லேலூயா    சொல்லி பாடிடுவேன்    படைத்தவரே உம்மை    துதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன்நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள்இருளில் வெளிச்சம் படைத்தவரே                          – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரேமண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே […]

Maravaamal – மறவாமல்

மறவாமல் நொடியும் விலகிடாமல் என் கரங்கள் பற்றிகொண்டீரே !மறவாமல் நொடியும் விலகிடாமல் மார்போடு அனைத்துக் கொண்டீரே! நிகரில்லா சிலுவையின் அன்பதை மறந்து, நிலையில்லா உலகினை என் கண் தேட.. உலகின் மாயைகள் என்னை வந்து நெருக்க, அழையா குரல் ஒன்று என்னை வந்து தேற்ற.,  எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன் உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே !!  அணு முதல் அனைத்தும் உம் வார்த்தையாலே இயங்க அற்பன் எனக்காய் ஏங்கி நின்றீரே.. அழுக்கும் கந்தையுமாய் அலைந்து திரிந்த என்னை.. அளவற்ற அன்பாலே அள்ளி அணைத்தீரே..  உடைந்த உள்ளம் உம்மிடத்தில் தந்தேன், உருமாற்றி […]

Pudhiya Thuvakkam – புதிய துவக்கம்

புதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க களிப்பின் சத்தமும்மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கபண்ணீங்க துதியின் பாடலும் நாவுல வச்சி என்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஓஹோன்னு வாழ வச்சீங்க பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2                            – உயர்த்தில் ஏத்தி பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம் செழிப்பாய் மாத்திட்டீங்க(ஏதேனாய் மாத்திட்டீங்க )இடிஞ்சி கிடந்த இடங்கள கட்டிதிரும்ப […]

Enne Vilichavanae – എന്നെ വിളിച്ചവനേ

Malayalamഎന്നെ വിളിച്ചവനെഎന്നെ തൊട്ടവനെനീ ഇല്ലാതെ ഞാൻ ഇല്ലയെ-2 ഞാൻ ജീവിച്ചതും നിൻ കൃപയാൽഞാൻ വളർന്നതും നിൻ കൃപയാൽഎന്നെ ഉയർത്തി നിർത്തിയതും നിൻ കൃപയെ – 2 നിൻ കൃപ വേണം എനിക്ക്നിൻ കൃപ മാത്രം മതിനിൻ കൃപ ഇല്ലാതെ ഞാൻ ഒന്നുമില്ലയെ – 2യേശുവേ…. 1.തനിയെ കരഞ്ഞ നേരംആശ്വസമായ് ആരുമില്ലഇടറിയ നേരത്തിലുംതാങ്ങുവാൻ ആരുമില്ല. – 2പൊട്ടി കരഞ്ഞ നേരത്തുംഎൻ കണ്ണീർ തുടച്ച നിൻ കൃപ – 2നിൻ കൃപ ഇല്ലാതെ ഞാൻ ഒന്നുമില്ല – 2– നിൻ […]

Aayiram Thalaimurai – ஆயிரம் தலைமுறை

இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்1000 தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்1000தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2மேலானவர் உண்மையுள்ளவர்1000 தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2மேலானவர் உண்மையுள்ளவர்1000 தலைமுறை இரக்கம் செய்பவர் – 2உங்க கிருபை தலைமுறைதலைமுறைதலைமுறை உள்ளது – […]