18/06/2025

Thaarapadhamellam – താരാപഥമെല്ലാം

താരാപഥമെല്ലാംനാഥൻ കൈകളിൽചെറു തരിമണൽ പോലെഅങ്ങ് ഉന്നത ദൈവമല്ലോഎന്നാലും ഈ ഏഴയെചെറു കുരികിലിൻ കണ്ണീരിനെനന്നായി അറിയും എൻ നാഥനെഎന്തൊരത്ഭുതമേദിവ്യ കാരുണ്യമേ സ്വർഗ്ഗത്തിൻ സൗന്ദര്യമേതാതന്റെ സന്തോഷമേസകലത്തിൻ ആധാരമേയേശുവേ ആരാധ്യനേഎന്നാലും ഈ ഏഴയെപാപികളിൽ ഒന്നാമനെഎങ്ങനെ ഇത്രമേൽ സ്നേഹിച്ചുഎന്തൊരത്ഭുതമേദിവ്യ കാരുണ്യമേ സാഗര ജലമെല്ലാംഎൻ തൂലികയിൽ നിറച്ച്ആകാശം മുഴുവൻദൈവ സ്നേഹം എഴുതി വച്ചാൽഎന്നാലും എൻ ദൈവമേആവില്ലൊരു ചെറു കണം എഴുതാൻആശ്ചര്യമേ അപ്രമേയമേഎന്തൊരത്ഭുതമേദിവ്യ കാരുണ്യമേManglishThaarapadhamellam Nadhan KailkalilCheruthari manalpoleAngunnatha Daivamallo – 2Ennalum ee ezhaye cherukurikilin kanneerineNannayi ariyum en Nadhane Enthoralbhuthame Dhivya Karunyame […]

Um Patham Ondrae Aaruthal – உம் பாதம் ஒன்றே ஆறுதல்

உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே                      – உம் பாதம்1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது – 2பாருமே என் இயேசுவே – 2கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே                      – உம் பாதம்2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் – […]

Vazhkai Kadapom – வாழ்க்கை கடப்போம்

வானம் நிற்க மேகம் நிற்கநிமிடம் ஓர் சுவாசம் நிற்கதேவன் கொஞ்சம் கை அசைத்தால்என்ன செய்வோம்? வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம்தவறாய் நமக்கிருந்தால்தேவன் சொல்லும் சொல்லை மீறிஎன்ன செய்வோம் ? பல இன்பங்கள் தந்தநம் சொந்தம் இழந்தோம்கோடி நினைவுகள் விட்டு சென்றஅன்பை இழந்தோம்ஓ அழகென்று சேர்த்து வைத்தசெல்வம் இழந்தோம்இனி நமக்கென்று ஏதும் இல்லைஇயேசு மட்டும் தான் இயேசு என்ற ஓர் நாமம் கொண்டுவாழ்க்கை கடப்போம் இயேசு என்ற ஓர் நாமம் கொண்டுதுன்பம் மறப்போம்இயேசு என்ற ஓர் நாமம் கொண்டுகண்ணீர் துடைப்போம்இயேசு […]

Neer Enthan Thayabararae – நீர் எந்தன் தயாபரரே

G Major – 2/4, T-80ஒரு  தாயைபோல  தெற்றிஒரு  தகப்பன்போல  சுமக்கும்எந்தன்  தயாபரரேநீர்  எந்தன் தயாபரரே தாயின் கருவரையில் உருவாகும் முன்னேஎன்னை  நீர்  உருவம்கண்டிர்நீர்  என்னை  முன்குறித்தீர் எழியவன்  என்னைநீர்  உந்தன்கரன்களில்ஏந்தி  உயர்த்திவைத்திர்நீர்  என்னை  உயர்த்திவைத்திர் பெலவீனமாக  நான்  உடைந்துப்பொய்கிடந்தென்என்னை  நீர்  உருவாக்கிணிர்நீர்  என்னை  உருவாக்கிணிர்TanglishOru thaayai pola thetriOru thagappan pola sumakkumEnthan thayabarareNeer Enthan Thayabararae Thaiyin karuvaraiyil uruvaagum munnaeNeer ennai uruvam kandeerNeer Ennai Munkuritheer Ezhiyavan ennai neer unthan […]

Sarva Sainyadhipan Yeshu – സർവ്വ സൈന്യാധിപൻ യേശു

സർവ്വ സൈന്യാധിപൻ യേശു സർവ്വ അധികാരിയാം യേശു സർവ്വ നാമത്തിനും മേലെ സർവ്വ  ശക്തനാകും യേശു – 2 രാജാധി രാജനെ കർത്താധി കർത്തനെ താൻ മാത്രം അമർത്യത ഉള്ളവനെ വീരനാം ദൈവമേ അത്ഭുത മന്ത്രിയെ യാഹേ ഈ യുദ്ധം അങ്ങേക്കുള്ളത് – 2 കാൽവറിയിൽ വൈരികളിൻ ആയുധം നിർവീര്യമായി അടിപ്പിണരിൽ വ്യാധികളിൻ വേരുകൾ നിർജീവമായി – 2ക്രൂശിൽ മുഴങ്ങിയ വിജയോത്സവം യേശു കർത്താവ് രക്ഷാ നായകൻ – 2 ക്രിസ്തുയേശുവിൽ ജയോത്സവമായി നമ്മെ നടത്തിടും എല്ലായിടത്തും തൻ സൗരഭ്യമായി നമ്മെ അയച്ചീടും – 2ദേശം തുറന്നീടും വഴി ഒരുക്കീടും താമ്ര വാതിലും താൻ തകർത്തീടും – […]

Varum Ayya – வாரும் ஐயா

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே TanglishMagimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae Mutchediyin mathiyilSeenai malai utchiyilKanmalayin vedipinilIrangi vandheerae […]

Sekkeram Varapogum – சீக்கிரம் வரப்போகும்

சீக்கிரம் வரப்போகும்ராஜாதி ராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன் – 2உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்மாரநாதா சீக்கிரம் வாரும் – 4வெறும்கையாய் வர எனக்குவிருப்பமில்லையேஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே – 2ஒவ்வொரு நாளும்உமைப்பற்றி சொல்லிட – 2இதயத்தை தந்திடுமே – நல்ல– மாரநாதாதேசத்திற்க்காக ஜெபிக்கணுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதரணுமேஇயேசு என்னும் நாமம் பரவணுமேஎழுப்புதலை பார்க்கவேண்டுமே – நாங்கள்– மாரநாதாநித்தியமாம் மோட்ச வீட்டில்சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில்நான் மகிழ்ந்தால் போதும்இன்ப இயேசு ராஜாவை நான்பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான்வாழ்ந்தால் போதும்அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்இன்ப […]

Nambikkaiyae – நம்பிக்கையே

நம்பிக்கையேநங்கூரமே – நான் நம்பிவாழும் என் நாயகரே – 2 வாழும் இந்த வாழ்வுஅது உம்மை நம்பி தானேநீர் தந்த இந்த வாழ்வும் அது உமக்காகத்தானே – 2 – நான் 1.உமக்குள்ளே நான் வாழும் வாழ்வும் ஒரு அழகுதானேஎனக்குள்ளே நீர் இருப்பதும்அற்புத கிரியை தானே –  2                     –  வாழும் இந்த வாழ்வு 2.என் கரம் நீர் பிடித்துஅனுதினம் நடத்துவதால்அலைகளும் தொல்லைகளும்எனை அசைக்க முடியவில்லை – 2  […]

El Shaddai – எல்ஷடாய்

வாசம் செய்பவரேதுணையாளரே – 2உறைவிடமே புகலிடமேமீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன்ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரேமார்போடு அணைப்பவரே – 2உம் கரம் நீட்டி மீட்டெடுத்துதோள் மேல் சுமப்பவரே – 2                         – எல் ஷடாய்  அன்பு கூர்ந்தவரே – என்னில்உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே) – 2  […]

Mutrum Arindhavar – முற்றும் அறிந்தவர்

மனுஷர் பார்க்கும் விதம் வேறநீங்க என்ன பார்க்கும் விதம் வேற உள்ளமதின் ஆழங்களைஉற்று நோக்கிப் பார்ப்பவர்என் மனதின் எண்ணங்களைமுற்றும் அறிந்தவர்எனக்கெது தேவை என்று பார்த்துபார்த்துக் கொடுப்பவர்எத்தன் என்றும் பாராமலேஎட்டா உயரம் தந்தாரே                                    – மனுஷர் பாவி என்று பட்டம் கட்டிகண்கள் எல்லாம் பார்க்கையிலேபாசத்தோட உங்க கையோஎன்னை அழைச்சதேபாவங்களை சொல்லி சொல்லிகல் எறிவோர் மத்தியிலேபாவங்களை […]