17/06/2025

Esho Neeyen Jeevanil – ഈശോ നീയെന്‍ ജീവനില്‍

ഈശോ നീയെന്‍ ജീവനില്‍ നിറയേണംനാഥാ നീയെന്നുള്ളിലെ സ്വരമല്ലോആത്മാവിലെ ചെറുപുല്‍ക്കൂട്ടില്‍ കാണുന്നു നിന്‍ തിരു രൂപം ഞാന്‍കനിവോലുമാ രൂപം} ഈശോ നീയെന്‍ ജീവനില്‍ നിറയേണംനാഥാ നീയെന്നുള്ളിലെ സ്വരമല്ലോആത്മാവിലെ ചെറുപുല്‍ക്കൂട്ടില്‍ കാണുന്നു നിന്‍ തിരു രൂപം ഞാന്‍കനിവോലുമാ രൂപം തുളുമ്പുമെന്‍ കണ്ണീര്‍ക്കായല്‍ തുഴഞ്ഞു ഞാന്‍ വന്നൂഅനന്തമാം ജീവിത ഭാരം ചുമന്നു ഞാന്‍ നിന്നൂപാദം തളരുമ്പോള്‍ തണലിന് മരമായി നീ ഹൃദയം മുറിയുമ്പോള്‍ അമൃതിന്നുറവായ് നീഎന്നാലുമാശ്രയം നീ മാത്രം എന്‍ നാഥാതുടക്കുകെന്‍ കണ്ണീര്‍  ഈശോ നീയെന്‍ ജീവനില്‍ നിറയേണംനാഥാ നീയെന്നുള്ളിലെ സ്വരമല്ലോആത്മാവിലെ ചെറുപുല്‍ക്കൂട്ടില്‍ കാണുന്നു നിന്‍ തിരു രൂപം ഞാന്‍കനിവോലുമാ രൂപം കിനാവിലെ സാമ്രാജ്യങ്ങള്‍ തകര്‍ന്നു […]

Settaigalai Virikkum Kaalam – செட்டைகளை விரிக்கும் காலம்

இது செட்டைகளை விரிக்கும் காலம்உயரங்களில் பரக்கும் காலம் – 2 உன்னதரின் மகிமைஎன் மேல் உதித்ததால்உயரங்களில் பறந்திடுவேன் – 2மேலே உயரே உயரே நான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன் என் சிறையிருப்பின்நாட்கள் முடிந்துவிட்டதுநான் சிறுமைப்பட்ட நாட்கள்முடிந்து போனது – 2                    – உன்னதரின் மகிமை வனாந்திரத்தை சுற்றும்நாட்கள் முடிந்துவிட்டதுமதில்களை நான் தாண்டும் நேரம்வந்துவிட்டது – […]

Bayappadathe Magane – பயப்படாதே மகனே

பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட                      – பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் […]

Karunai Pithave – கருணைப் பிதாவே

கருணைப் பிதாவே,கல்வாரி அன்பே  ஆ .. ஆஉம்மை அல்லாமல்எனக்காருமில்லை ஆ .. ஆ..ஆ 1.ஆ … இன்ப நாதா, ஆத்தும நேசாஆத்தும நேசா, ஆத்தும நேசாஅன்பின் கடலே, அன்பின் கடலேஆ .. ஆ..ஆ…அன்பினால் என்னை உருவாக்கினீரே – 2 2.கிருபை தாருமே, கிருபாநிதியே கிருபாநிதியே, கிருபாநிதியேஅன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ..ஆஏழைக்கிறங்கும் இயேசய்யா ஆ..ஆ 3.தேவனின் சித்தம், செய்திட செய்யும்செய்திட செய்யும், செய்திட செய்யும்தியாகமானீரே தியாகமானீரேஆ…ஆ…ஆதேடிட உள்ளம் களித்திடு்தே ஆ..ஆ 4.கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரேகைகொடுத்தீரே, கைகொடுத்தீரேநேசர் முகம் காண, […]

Asathura Anboda – அசத்துற அன்போட

அசத்துற அன்போட அழகாகமண்ணில் வந்தாரேஎன் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா  நான் சுத்திவரும்பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தாபோடு  தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு  தத்தரிகட தாஎந்நாளும் இனிமே இராஜ வாழக்க டா கணக்கா  கச்சிதமா தேனா இனிக்கிறான்னுபோறா பின்னால எல்லாஉருட்டாகும்  நம்பிவிடாத  பங்குகள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சாபோது உனக்கு எல்லாம் கைக்கூடும்தானா தேடிவரும் பங்கேய்           – வந்தது […]

Nallavare Vallavare – நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரேபாத்திரர் நீர் பரிசுத்தரேஆராதனை உமக்குத்தானேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமேஎல்லா நாமத்திற்க்கும்மேலான நாமம் உடையவரேஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரேஎல்லா துதிகளுக்கும்மத்தியில் வாசம் செய்பவரேஉம்மை ஆராதிக்க எங்களைதெரிந்து கொண்டவரே                     – நல்லவரேஎன் நேசரைப்போல் அழகுஇந்த உலகில் இல்லையேஅவர் கண்கள் புறா கண்கள்என்னை கவர்ந்து கொண்டதேகன்னியர்கள் விரும்பிடும்பரிமள தைலமேஆயிரம் பதினாயிரங்களில்சிறந்தவர் நீரே                     – நல்லவரேஉயிர்ப்பிக்கும் ஆவியும்ஜீவனும் […]

En Uyir Yesuvae – என் உயிர் இயேசுவே

என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரேநீதியின் பாதையில் என்னைதினமும் அழைத்து சென்றிரே – 2 என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே – 2என் வழியும் நீரே என் துணையும் நீரே– என் உயிர்  1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் – 2உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்உதறி என்னை தள்ளினாலும் – 2உம கரம் என்னை தாங்கினதே – 2  என் தாயும் நீரே, என் தந்தை நீரே – […]

Umakkaagave Palan – உமக்காகவே பலன்

உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4நீ அவருக்காய் பலன் தரவில்லையே,என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2 2. பாறையிலே விதைக்கப்பட்டோம்,சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,கொஞ்சக்காலம் […]

Thanimaiyil Irundhen – தனிமையில் இருந்தேன்

தனிமையில் இருந்தேன்திகிலடைந்திருந்தேன்தனிமையில் இருந்தேன்தைரியமிழந்தேன் – 2என் அருகில் இருந்தீரேஆறுதல் அளித்தீரேஎன் அருகில் இருந்தீரேதைரியம் தந்திரே – 2 நன்றி இயேசுவேஉமக்கு நன்றி இயேசுவே – 4           – தனிமையில் இருந்தேன் 1.  தீங்கு நாளுக்கேஎன்னை ஒளித்து வைத்தீரேகூடார மறைவினிலேஎன்னை மறைத்து வைத்தீரே – 2கொள்ளை நோய்என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே(என்னை) உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவேஉமக்கு நன்றி இயேசுவே – 4      […]

Anbe Enrennai – அன்பே என்றென்னை

அன்பே என்றென்னைநீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகிறேன் – 2நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கிக் கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தையில்லையே                       – அன்பே என்றென்னைஎன் தந்தையும் தாயும்என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பைஉம்மில் கண்டேனே – 2நான் என்ன செய்வேன்உம் அன்பிற்கு ஈடாய் – 2என்னை நான் தாழ்த்துகிறேன்    […]