Innal Varayilum – இந்நாள் வரையிலும்
இந்நாள் வரையிலும் தாங்கினவர்இனியும் நம்மை நடத்திடுவார் – 2(நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார்வழுவாமல் காத்திடுவார் – 2 யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாஎன் தலை உயர்த்திடும் என் தேவனாம் – 2யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாகூடவே வசித்திடும் நல் நண்பன் – 2 ஆபத்து நாட்களில் என் பெலனும்கூனி குருகின நேரமெல்லாம் – 2கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் – 2தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் – 3 – யேகோவா ஷம்மா அழிவும் நாசமும் கொள்ளை நோயும்இனி நம் […]