நன்றியுள்ள உதடுகளோடு – Nantriyulla Uthadugalodu
நன்றியுள்ள உதடுகளோடு நாள்தோறும் நன்றி சொல்லுவேன் நீர் செய்த நன்மைகளையேஎண்ணி நான் துதிப்பேன்துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் – 2 1.தாயின் கருவில் என்னை கண்டவரேதினம் தாங்கி தாங்கி என்னை சுமந்தவரே – 2 பாதம் கல்லில் இடறாதபடி தூதர் கொண்டு என்னை காப்பவரே – 2 – நன்றியுள்ள 2.முன்னான என் வாழ்வை அறிந்தவரேதலை முடியைக் கூட எண்ணி வைத்தவரே […]