Maravaen – மறவேன்
தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனேஉம் உள்ளங்கைகளில் என்னை வரைந்துஉன்தன் கண்மணிபொலென்னை காக்கின்றீர் – 2 மறவேன் மறவேன்நீர் செய்த நன்மைகள்துதிப்பேன் துதிப்பேன்,என் முழு இதயத்தோடு – 2என் கர்த்தர் நல்லவர்,மிக மிக நல்லவர்என்னை விசாரிக்கும்நல் தகப்பனவர் – 2 வெள்ளம் போல் சத்ருஎதிர்த்து வந்தாலும்( தேவ )ஆவியானவர்எனக்காய் கொடியேற்றுவீர்இதுவரை உதவி செய்த நேசரேஇனியும் உதவி செய்ய வல்லவரே – 2 3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்திஆயத்தம் செய்த […]